Tuesday, 2010-04-20
இயங்கு தளத்தினால் தற்போது பயன் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பைல்களை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறான பைல்களையே (Unmovable Files) அன்மூவபல் பைல்கள் எனப்படுகின்றன. பேஜ் (Page file) பைல் மற்றும் MFT பைல்கள் (Master File Table) என்பவற்றை iஇடமாற்றம் செய்ய முடியாத பைல்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
பிரதான நினைவகமான RAM இல் வெற்றிடம் போதுமான அளவு இல்லாத போது ஹாட் டிஸ்கில் அதற்கென ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு ஹாட் டிஸ்கும் நினைவகமாகச் செயற்படும் இதனையே பேஜ் பைல் / ஸ்வொப் பைல் (Swap file) அல்லது வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) எனப்படுவது
அதேபோல் ஹாட் டிஸ்கிலுள்ள ஒவ்வொரு பைல் பற்றிய விவரங்களையும் கொண்டிருக்கும் ஒரு அட்டவணையே Master File Table (MFT) எனப்படுகிறது. இது ஹாட் டிஸ்கில் நிரந்தரமாக ஓரிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
இந்த MFT பைல் மற்றும் பேஜ் பைல்கள் இடமாற்றம் செய்ய முடியாத பைல்களாக விண்டோஸில் அடையாளமிடப்படுகின்றன.
ஹாட் டிஸ்கில் பைல் சேமிக்கப்படும்போது, இயங்கு தளம் எங்கெல்லாம் வெற்றிடம் காணப்படுமோ அவ்விடங்களில் புதிய பைல்களை சேமித்து விடும். ஹாட் டிஸ்கின் வெற்றிடத்தைப் பொறுத்தும் பைலின் அளவு பெரிதாக இருக்கும் பட்சத்திலும் அந்த பைல் முழுமையாக அல்லாமல் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிதறலாக சேமிக்கப்படும். இதனையே ப்ரேக்மண்ட்ஸ் (Fragments) எனப்படுகிறது. இந்த பைல் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கணினியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படலாம் அல்லது சில வேளை பைல்களை இழக்கவும் நேரிடலாம். ஹாட் டிஸ்கை ஒரு குறித்த் கால இடைவெளிகளில் டிப்ரேக்மண்ட் செய்து கொள்வதன் மூலம் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்வதற்கென Disk Defragmenter எனும் யூட்டிலிட்டி விண்டோஸுடன் இணைந்து வருகிறது.
டிப்ரேக்மண்ட் செய்யும்போது அங்கொன்று இங்கொன்றாக சிதறிக் கிடக்கும் ஒரு பைலின் பகுதிகள் அருகருகே தொடர்ச்சியாக அமையும் வண்ண்ம் இடமாற்றம் செய்யப்படுகின்றன.
டிப்ரேக்மண்ட் செய்யும்போது, டிப்ரேக்மண்ட் விண்டோ டிஸ்க் மேப்பில் (Disk Map) பச்சை நிறத்தில் சில பகுதிகளைக் காண்பிப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இடமாற்றம் செய்ய முடியாத் பைல்கள் உள்ள இடங்களையே விண்டோஸில் இவ்வாறு காண்பிக்கப்படுகிறது.. ஏனைய பகுதிகளை டிப்ரேக்மண்ட் செய்த பிறகும் இந்த அன்மூவபல் பைல்கள் ஹாட் டிஸ்கில் முன்னர் இருந்த இடத்திலேயே சிதறலாகக் இருக்கும்.
பேஜ் பைல் அலல்து ஸ்வொப் பைல்களை டிப்ரேக்மண்ட் செய்ய முடியாது என்பதால் அவற்றை அழித்து விட்டு டிப்ரேக்மண்ட் செய்யலாம். எனினும் அவற்றை வழமையான முறையில் அழிக்கவும் முடியாது. அவற்றை அழிப்பதற்குப் விண்டோஸில் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். Control Panel System Advanced tab Performance Settings Advanced tab Change தெரிவு செய்யுங்கள். அங்கு Virtual Memory என்பதன் கீழ் No paging file தெரிவு செய்து Set என்பதைக் க்ளிக் செய்யுங்கள். பின்னர் கணினியை மறுபடி இயக்கி டிப்ரேக்மண்ட் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம்.
டிப்ரேக்மண்ட் செய்த பிறகு மேற்சொன்னவாறு Virtual Memory எனுமிடத்திற்குப் பிரவேசித்து Custom size என்பதைத் தெரிவு செய்து Initial size மற்றும் Maximum size எனுமிடங்களில் ஒரே அளவான ஹாட் டிஸ்கில் இடத்தை ஒதுக்குங்கள். இந்த அளவானது, கணினியின் பிரதான நினைவகத்தின் இரண்டு முதல் நான்கு மடங்காக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
ஹாட் டிஸ்கிலுள்ள் மற்றுமொரு இடமாற்றம் செய்ய முடியாத் பைல் வகையான MFT எனும் பைல் அட்டவணையாகும்.. ஹாட் டிஸ்கில் பைல்களின் அளவு அதிகரிக்கும்போது இந்த MFT யின் அளவும் அதிகரிக்கிறது. இந்த MFT பைலும் அதன் உச்ச அளவைத் தாண்டும் போது சிறு சிறு பகுதிகளாக்கப்படுகிறது.
ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றததைச் செய்வதன் மூலம் MFT பைலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள் இடத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் Start → Run → regedit ஊடாக ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் (Registry Editor) திறந்து HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ CurrentControlSet\Control\Filesystem வரை பயணித்து NtfsMftZoneReservation என்பதை டபள் க்ளிக் செய்து அதன் வலது புறம் 2 முதல் 4 வரையிலான ஒரு இலக்கத்தை உள்ளீடு செய்யுங்கள். இரண்டை டைப் செய்வதன் மூலம் 25 வீதத்தையும் 3 ஐ டைப் செய்வதன் மூலம் 37.5 வீதத்தையும் 4 ஐ உள்ளீடு செய்வதன் மூலம் 50 வீதத்தையும் ஹாட் டிஸ்கில் ஒதுக்கலாம்
Tuesday, April 20, 2010
இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி?
Tuesday, 2010-04-20
தற்போது நாம் முன்னொருபோதும் இல்லாதவாறு ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக கணினிகள் மாறி விட்டதைத் தொடந்து மக்களுக்கியேயான தொடர்பாடல் முறைகளும் மாறியிருப்பதைக் காண் கிறோம்..
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறு முறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் பொருத்து இந்த ஒவ்வொரு முறையும் அதற்கேயுரிய சாதக பாதகங்களையும் கொண்டுள்ளன.
எந்த வகையிலான கணினி வலையமைப்பை உருவாக்கும் போதும் சில அடிப்படை விடயங்களைக் கருத்தில் கொள்ள் வேண்டியுள்ளது, உதாரணமாக் வலையமைப்பு உருவாக்கப் போவது கம்பியூடா (wired) அல்லது கம்பியில்லாமலா (wireless) என்பது. அதேபோன்று ஒரு வலையமைப்பில் முகிய பங்காற்றுவது ப்ரொட்டகோல் (Protocol) எனப்படும் தொடர்பாடல் விதி முறைகளாகும். இரு வேறு பட்ட கணினிகள் தொடர்பாடும் போது இணைப்பு மொழியாக் இந்த ப்ரொட்ட்கோல் தொழிற்படுகிறது. தற்போது கணினி வலையமைப்பில் TCP/IP எனும் தொடர்பாடல் விதிமுறையே பயன் பாட்டிலுள்ள்து.. இந்த விதி முறையே உலகலாவிய கணினி வலையமைப்பான இணையத்திலும் பயன் படுத்தப்படுகிறது.
பைல் மற்றும் வளங்களைப் பாரிமாறிக் கொள்ளும் வசதி, மின்னஞ்சல், கணினி வழி உரையாடல், பேஸ் புக் போன்ற சோஷியல் நெட் வொர்க் (Social Networking) சேவைகள் போன்றன் இன்றைய கணினிகளால் இணைந்து விட்ட உலகின் வியக்கத் தக்க பயன்பாடுகளாக்ப் பரபரப்பாகப் பேச்ப்படுகிறது. உலகம் முழுதுமுள்ள கணினிகளின் வலையமைப்பே இதனைச் சாத்தியமாக்கியது.
இனி விடயத்திற்கு வருவோம். வீட்டிலோ அலுவலகத்திலோ கணினிகளை ஓர் அறையின் மூலையில் வெளியுலக் தொடர்பேதுமில்லால் (Stand alone) தனியாக வைத்துப் பாவிக்கும் காலம் எப்போதோ மலையேறி விட்டது இருப்பது இரண்டே இரண்டு கணினிகளாயினும் அவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் பயன் படுத்துவதில் பல அனுகூலங்கள் உள்ளன. இரண்டு கணினிகளை இணைத்து ஒரு சிறிய கணினி வலயமைப்பை உருவாக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழி முறைகளும் உள்ளன. அவற்றுள் அதிக செலவில்லாமல் இணைக்கக் கூடியது க்ரொஸ் ஒவர் (cross-over) கேபல் கொண்டு இணைப்பதாகும். அதன் மூலம் இரண்டு கணினிகளுக்கிடையே பைல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இணைய இணைப்பு மற்றும் ப்ரிண்டர்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்..இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்வதாயின் ஒரு கணினியில் இரண்டு நெட்வர்க் கார்டுகளை (Network Interface Card) பொருத்த வேண்டி யிருக்கும். ஒரு கார்டை ப்ரோட்பேண்ட் (Broadband) இணைப்புக்கான ரூட்டரிலும் (Router) மற்றொரு கார்ட் அடுத்த கணினியை இணைக்கவும் பயன் படுத்தப்படும்.
ப்ரோட்பேண்ட் இணைய இணைப்பைப் ப்கிர வேண்டிய அவசியமில்லை அல்லது நீங்கள் பயன் படுத்துவது டயல் அப் (Dial up) இணைப்பு எனின் ஒரு கணீனியில் இரண்டு நெட்வர்க் கார்டுகள் தேவைப் படாது.. இரண்டு கணினிகளை இணைப்பது பைல்களைப் பரிமாற மட்டுமே எனின் இரண்டு கணினிக்ளிலும் ஒவ்வொரு நெட்வர்க் கார்ட்இருந்தாலே போதுமானது
.
எனினும் இவ்வாறு இரண்டு கணினிகளை இணைக்கும் போது சில வரையறைகளும் உள்ள்ன என்பதைக் கவனத்திற் கொள்ள் வேண்டும். உதாரணமாக் இணைய இணைப்பையோ அல்லது ப்ரிண்டரையோ பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு கணிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்,.
இடையில் ஹப் (Hub) , ஸ்விச் (Switch) போன்ற வேறு எந்த சாதனங்களும் இல்லாமல் நெட்வர்க் கார்ட் ஊடாக மட்டுமே இணைப்பதற்கு இரண்டு கணினிகளையும் விசேட cross-over கேபல் பயன் படுத்தப்படுகிறது.. இந்த க்ரொஸ் ஓவர் கேபல் வழமையான (Ethernet) ஈதர்நெட் கேபலிலிருந்து வேறுபட்டது. இத்னை நாமாகவே த்யாரித்துக் கொள்ளவும் முடியும்.
இரண்டு கணினிகளையும் கேபல் கொண்டு இணைத்து விட்டால் மாத்திரம் அவற்றிற்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள் முடியாது. அடுத்த வேலையாக இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரிகளை கீழுள்ளவாறு மாற்றியமைக்க வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் முதல் கணினியில் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில் Local Area Network என்பதன் கீழ் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனை மஞ்சள் நிறத்தில் விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும் காண்பிக்கும். அதாவது கணினிகளுக்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள இரண்டு கணினிகளும் இன்னும் தயாராயில்லை என்பதையே இது காட்டுகிறது
அடுத்து அந்த ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள்., அப்போது தோன்றும் Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General டேபின் கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள் Properties பட்டனில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத் தெரிவு செய்து கீழுள்ள்வாறு அதன் ஐபி முகவரியை மற்றியமையுங்கள்..
முதல் கணினியில் (PC-1) ஐபி முகவரியாக 192.168.0.1 எனவும் இரண்டாவது கணினியில் (PC-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள். இப்போது இரண்டு கணினிகளையும் இணைத்தாயிற்று, இதனை உறுதி செய்து கொள்ள வேண்டுமானால் மறு படியும் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்ய் வரும் விண்டோவில் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனில் ம்ஞ்சல் நிற விழிப்புக் குறி மறைந்திருப்பதைக் காணலாம். சில வேளை அந்த ஐக்கன் மேல் பூட்டு வடிவில் ஒரு ஐக்கன் இருப்பதை அவதானித்தால் Firewall இயக்க நிலையிலுள்ளது என்பதையே காட்டுகிறது. அவ்வாறிருந்தால் பைல் பரிமாறம் செய்வதை விண்டொஸ் அனுமதிக்காது. அதனை இடப்பக்கம் Network Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் க்ளிக், செய்து தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுங்கள்.. தற்போது இந்த சிறிய வலையமைப்பில் பைல், போல்டர் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.
IP Address: 192.168.0.1
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1
படங்கள் பிரசுரமாகுமாயிருந்தால்
நிழற் படுத்தப் பட்ட பகுதி அவசியமில்லை இரண்டாவது கணினியிலும் கீழே காட்டியுள்ளது போன்று ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள்.
IP Address: 192.168.0.2
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1
அதி வேக ப்ரோடபேண்ட் இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரியை மாற்றியமைக்கும் இடத்தில் “Obtain an IP address automatically” என்பதைத் தெரிவு செய்ய் வேண்டும்.
எனினும் அதிவேக இணைய இணைப்பை இரண்டு கணினிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் நேரடியாக் க்ரொஸ் ஓவர் கேபல் கொண்டு இணைப்பதை விட இடையில் இரண்டு அல்லது நான்கு போர்டுக்ள் (Ports) கொண்ட ரூட்டர் மூலம் இணைப்பதே சிறந்த வழி முறையாகும். எனினும் அதற்கு க்ரொஸ் ஓவர் கேபலை விட செலவு சற்று அதிகமாயிருக்கும். .என்பதை நினைவில் கொள்ளவும்
தற்போது நாம் முன்னொருபோதும் இல்லாதவாறு ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக கணினிகள் மாறி விட்டதைத் தொடந்து மக்களுக்கியேயான தொடர்பாடல் முறைகளும் மாறியிருப்பதைக் காண் கிறோம்..
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறு முறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் பொருத்து இந்த ஒவ்வொரு முறையும் அதற்கேயுரிய சாதக பாதகங்களையும் கொண்டுள்ளன.
எந்த வகையிலான கணினி வலையமைப்பை உருவாக்கும் போதும் சில அடிப்படை விடயங்களைக் கருத்தில் கொள்ள் வேண்டியுள்ளது, உதாரணமாக் வலையமைப்பு உருவாக்கப் போவது கம்பியூடா (wired) அல்லது கம்பியில்லாமலா (wireless) என்பது. அதேபோன்று ஒரு வலையமைப்பில் முகிய பங்காற்றுவது ப்ரொட்டகோல் (Protocol) எனப்படும் தொடர்பாடல் விதி முறைகளாகும். இரு வேறு பட்ட கணினிகள் தொடர்பாடும் போது இணைப்பு மொழியாக் இந்த ப்ரொட்ட்கோல் தொழிற்படுகிறது. தற்போது கணினி வலையமைப்பில் TCP/IP எனும் தொடர்பாடல் விதிமுறையே பயன் பாட்டிலுள்ள்து.. இந்த விதி முறையே உலகலாவிய கணினி வலையமைப்பான இணையத்திலும் பயன் படுத்தப்படுகிறது.
பைல் மற்றும் வளங்களைப் பாரிமாறிக் கொள்ளும் வசதி, மின்னஞ்சல், கணினி வழி உரையாடல், பேஸ் புக் போன்ற சோஷியல் நெட் வொர்க் (Social Networking) சேவைகள் போன்றன் இன்றைய கணினிகளால் இணைந்து விட்ட உலகின் வியக்கத் தக்க பயன்பாடுகளாக்ப் பரபரப்பாகப் பேச்ப்படுகிறது. உலகம் முழுதுமுள்ள கணினிகளின் வலையமைப்பே இதனைச் சாத்தியமாக்கியது.
இனி விடயத்திற்கு வருவோம். வீட்டிலோ அலுவலகத்திலோ கணினிகளை ஓர் அறையின் மூலையில் வெளியுலக் தொடர்பேதுமில்லால் (Stand alone) தனியாக வைத்துப் பாவிக்கும் காலம் எப்போதோ மலையேறி விட்டது இருப்பது இரண்டே இரண்டு கணினிகளாயினும் அவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் பயன் படுத்துவதில் பல அனுகூலங்கள் உள்ளன. இரண்டு கணினிகளை இணைத்து ஒரு சிறிய கணினி வலயமைப்பை உருவாக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழி முறைகளும் உள்ளன. அவற்றுள் அதிக செலவில்லாமல் இணைக்கக் கூடியது க்ரொஸ் ஒவர் (cross-over) கேபல் கொண்டு இணைப்பதாகும். அதன் மூலம் இரண்டு கணினிகளுக்கிடையே பைல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இணைய இணைப்பு மற்றும் ப்ரிண்டர்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்..இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்வதாயின் ஒரு கணினியில் இரண்டு நெட்வர்க் கார்டுகளை (Network Interface Card) பொருத்த வேண்டி யிருக்கும். ஒரு கார்டை ப்ரோட்பேண்ட் (Broadband) இணைப்புக்கான ரூட்டரிலும் (Router) மற்றொரு கார்ட் அடுத்த கணினியை இணைக்கவும் பயன் படுத்தப்படும்.
ப்ரோட்பேண்ட் இணைய இணைப்பைப் ப்கிர வேண்டிய அவசியமில்லை அல்லது நீங்கள் பயன் படுத்துவது டயல் அப் (Dial up) இணைப்பு எனின் ஒரு கணீனியில் இரண்டு நெட்வர்க் கார்டுகள் தேவைப் படாது.. இரண்டு கணினிகளை இணைப்பது பைல்களைப் பரிமாற மட்டுமே எனின் இரண்டு கணினிக்ளிலும் ஒவ்வொரு நெட்வர்க் கார்ட்இருந்தாலே போதுமானது
.
எனினும் இவ்வாறு இரண்டு கணினிகளை இணைக்கும் போது சில வரையறைகளும் உள்ள்ன என்பதைக் கவனத்திற் கொள்ள் வேண்டும். உதாரணமாக் இணைய இணைப்பையோ அல்லது ப்ரிண்டரையோ பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு கணிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்,.
இடையில் ஹப் (Hub) , ஸ்விச் (Switch) போன்ற வேறு எந்த சாதனங்களும் இல்லாமல் நெட்வர்க் கார்ட் ஊடாக மட்டுமே இணைப்பதற்கு இரண்டு கணினிகளையும் விசேட cross-over கேபல் பயன் படுத்தப்படுகிறது.. இந்த க்ரொஸ் ஓவர் கேபல் வழமையான (Ethernet) ஈதர்நெட் கேபலிலிருந்து வேறுபட்டது. இத்னை நாமாகவே த்யாரித்துக் கொள்ளவும் முடியும்.
இரண்டு கணினிகளையும் கேபல் கொண்டு இணைத்து விட்டால் மாத்திரம் அவற்றிற்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள் முடியாது. அடுத்த வேலையாக இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரிகளை கீழுள்ளவாறு மாற்றியமைக்க வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் முதல் கணினியில் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில் Local Area Network என்பதன் கீழ் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனை மஞ்சள் நிறத்தில் விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும் காண்பிக்கும். அதாவது கணினிகளுக்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள இரண்டு கணினிகளும் இன்னும் தயாராயில்லை என்பதையே இது காட்டுகிறது
அடுத்து அந்த ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள்., அப்போது தோன்றும் Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General டேபின் கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள் Properties பட்டனில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத் தெரிவு செய்து கீழுள்ள்வாறு அதன் ஐபி முகவரியை மற்றியமையுங்கள்..
முதல் கணினியில் (PC-1) ஐபி முகவரியாக 192.168.0.1 எனவும் இரண்டாவது கணினியில் (PC-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள். இப்போது இரண்டு கணினிகளையும் இணைத்தாயிற்று, இதனை உறுதி செய்து கொள்ள வேண்டுமானால் மறு படியும் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்ய் வரும் விண்டோவில் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனில் ம்ஞ்சல் நிற விழிப்புக் குறி மறைந்திருப்பதைக் காணலாம். சில வேளை அந்த ஐக்கன் மேல் பூட்டு வடிவில் ஒரு ஐக்கன் இருப்பதை அவதானித்தால் Firewall இயக்க நிலையிலுள்ளது என்பதையே காட்டுகிறது. அவ்வாறிருந்தால் பைல் பரிமாறம் செய்வதை விண்டொஸ் அனுமதிக்காது. அதனை இடப்பக்கம் Network Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் க்ளிக், செய்து தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுங்கள்.. தற்போது இந்த சிறிய வலையமைப்பில் பைல், போல்டர் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.
IP Address: 192.168.0.1
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1
படங்கள் பிரசுரமாகுமாயிருந்தால்
நிழற் படுத்தப் பட்ட பகுதி அவசியமில்லை இரண்டாவது கணினியிலும் கீழே காட்டியுள்ளது போன்று ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள்.
IP Address: 192.168.0.2
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1
அதி வேக ப்ரோடபேண்ட் இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரியை மாற்றியமைக்கும் இடத்தில் “Obtain an IP address automatically” என்பதைத் தெரிவு செய்ய் வேண்டும்.
எனினும் அதிவேக இணைய இணைப்பை இரண்டு கணினிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் நேரடியாக் க்ரொஸ் ஓவர் கேபல் கொண்டு இணைப்பதை விட இடையில் இரண்டு அல்லது நான்கு போர்டுக்ள் (Ports) கொண்ட ரூட்டர் மூலம் இணைப்பதே சிறந்த வழி முறையாகும். எனினும் அதற்கு க்ரொஸ் ஓவர் கேபலை விட செலவு சற்று அதிகமாயிருக்கும். .என்பதை நினைவில் கொள்ளவும்
திரை அசைவுகளைப் படம் பிடிக்கும் CamStudio
செவ்வாய்க் கிழமை, ஏப்ரல் 20, 2010
கணினித் திரையில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் பதிவு செய்து அதனை ஒரு வீடியோ பைலாக உருவாக்கிக் தரக் கூடிய ஒரு மென்பொருளே கேம்ஸ்டுடியோ. இது ஒரு இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள். திரை நடவடிக்கைகளை மாத்திரமன்றி கூடவே அதனுடன் ஒலியையும் பதிவு செய்து தருகிறது கேம்ஸ்டுடியோ.
கேம்ஸ்டுடியோவில் என்னென்ன வசதிகள் உள்ளன?
AVI வீடியோ பைலை ப்ளேஸ் ப்ளேயரில் இயங்கத்தக்க SWF பைலாக மாற்றிக் கொள்ளலாம்.
உருவாக்கும் வீடியோ படங்களுக்கு ஒலிவாங்கி அல்லது ஒலிபெருக்கி மூலம் ஒலியை இணைக்கலாம்.
வீடியோ படங்களுக்குத் தலைப்பிடலாம். குறிப்புகளை வழங்கலாம்.
உருவாக்கும் வீடியோ பைலை திகதி மற்றும் நேரத்தை பைல் பெயராகக் கொண்டு தானாக்வே சேமித்துக் கொள்ளலாம்.
வீடியோ பைலின் தரத்தைக் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ செய்யலாம். வீசீடி அல்லது டீவிடியால் பதிவு செய்வதற்கான உயர் தரத்திலான வீடியோவையும் இமெயிலில் அனுப்ப
கணினித் திரையில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் பதிவு செய்து அதனை ஒரு வீடியோ பைலாக உருவாக்கிக் தரக் கூடிய ஒரு மென்பொருளே கேம்ஸ்டுடியோ. இது ஒரு இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள். திரை நடவடிக்கைகளை மாத்திரமன்றி கூடவே அதனுடன் ஒலியையும் பதிவு செய்து தருகிறது கேம்ஸ்டுடியோ.
கேம்ஸ்டுடியோவில் என்னென்ன வசதிகள் உள்ளன?
AVI வீடியோ பைலை ப்ளேஸ் ப்ளேயரில் இயங்கத்தக்க SWF பைலாக மாற்றிக் கொள்ளலாம்.
உருவாக்கும் வீடியோ படங்களுக்கு ஒலிவாங்கி அல்லது ஒலிபெருக்கி மூலம் ஒலியை இணைக்கலாம்.
வீடியோ படங்களுக்குத் தலைப்பிடலாம். குறிப்புகளை வழங்கலாம்.
உருவாக்கும் வீடியோ பைலை திகதி மற்றும் நேரத்தை பைல் பெயராகக் கொண்டு தானாக்வே சேமித்துக் கொள்ளலாம்.
வீடியோ பைலின் தரத்தைக் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ செய்யலாம். வீசீடி அல்லது டீவிடியால் பதிவு செய்வதற்கான உயர் தரத்திலான வீடியோவையும் இமெயிலில் அனுப்ப
Monday, April 19, 2010
Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்
[ திங்கட்கிழமை, 19 ஏப்ரல் 2010,
அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம்.
இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம்.
குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் fileகள் ஒழுங்காக அடுக்கப்படும். இது fileகளை இலகுவாக திறப்பதற்கு ஏதுவாகும்
Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.
hard drive இல் இருக்கும் தேவையற்ற games, music, pictures களை அளித்து விடுங்கள். இவை hard drive ஐ அடைத்துக்கொண்டு மெதுவாக இயங்கச்செய்கின்றன. உங்கள் hard drive, நிரம்ப்பிப்போய் இருந்தால் அது RAM ஐயும் processing ஐயும் பாதித்து அடிக்கடி பழுதுகள ஏற்பட வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.
சிறந்த anti-virus program ஐ பாவியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையேனும் உங்கள் laptop ஐ முழுமையாக் scan பண்ணுங்கள்.பெரும்பாலான anti-virus program களில் இதை தன்னிச்சையாக செய்வதற்கு வசதிகள் உண்டு.
recycle bin ஐயும் அடிக்கடி வெறுமையாக்குங்கள். தேவையற்றவறை bin இல் வைத்திருப்பதால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.
temporary Internet Fileகளை அழியுங்கள். நீங்கள் ஒவ்வொருமுறையும் இணையப்பக்கத்திற்கு செல்லும்போதும் temporary Internet Fileகள் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் எந்ந்தவொரு browser ஐ பயன்படுத்தினாலும் அதன் cache ஐ clear செய்ய மறந்து விடாதீர்கள்.
laptop ஒவ்வொருமுறையும் on செய்யப்படும்போது தாமாகவே இயங்கும் startup programகளை குறையுங்கள். இவை எல்லாம் desktop தெரியாவிட்டாலும் பின்னணியில் இயங்கிக்கொண்டு இருப்பதால் RAM ஐ பயன்படுத்திக்கொண்டிருக்கும். எப்படி "msconfig" செய்வது என்று அறிந்து manualஆக தேவையற்றவற்றை தாமாக இயங்குவதை தடைசெய்யுங்கள்.
laptopஐ மென்மையான தளங்களில் வைப்பதை தவிருங்கள். மெத்தை சோபா போன்றவை உங்கள் laptop இனுள் காற்று உட்புகுவதையும் வெளிவருவதையும் தடைசெய்யும். இதன்போது processor சூடாகுவதால் crashe ஆகும் வாய்ப்புகளும் உதிரிப்பாகங்கள் பழுதாகும் வாய்ப்புகளும் அதிகம்.
தேவையற்ற programகளை Uninstall செய்யுங்கள். Uninstall செய்வதற்கு எப்போதும் Control Panel இல் உள்ள Uninstall வசதியை பாவியுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினை இன்னும் கூடும்.
அதிக programகளை உபயோகிப்பவரானால் RAM ஐ Upgrade செய்யுங்கள்.
இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிக்க கூடியதாக இருக்கும்.
ஆயினும் இவை எதையும் செய்வதற்கு முன் உங்களது முக்கியமான Fileகளை backup செய்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.
அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம்.
இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம்.
குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் fileகள் ஒழுங்காக அடுக்கப்படும். இது fileகளை இலகுவாக திறப்பதற்கு ஏதுவாகும்
Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.
hard drive இல் இருக்கும் தேவையற்ற games, music, pictures களை அளித்து விடுங்கள். இவை hard drive ஐ அடைத்துக்கொண்டு மெதுவாக இயங்கச்செய்கின்றன. உங்கள் hard drive, நிரம்ப்பிப்போய் இருந்தால் அது RAM ஐயும் processing ஐயும் பாதித்து அடிக்கடி பழுதுகள ஏற்பட வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.
சிறந்த anti-virus program ஐ பாவியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையேனும் உங்கள் laptop ஐ முழுமையாக் scan பண்ணுங்கள்.பெரும்பாலான anti-virus program களில் இதை தன்னிச்சையாக செய்வதற்கு வசதிகள் உண்டு.
recycle bin ஐயும் அடிக்கடி வெறுமையாக்குங்கள். தேவையற்றவறை bin இல் வைத்திருப்பதால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.
temporary Internet Fileகளை அழியுங்கள். நீங்கள் ஒவ்வொருமுறையும் இணையப்பக்கத்திற்கு செல்லும்போதும் temporary Internet Fileகள் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் எந்ந்தவொரு browser ஐ பயன்படுத்தினாலும் அதன் cache ஐ clear செய்ய மறந்து விடாதீர்கள்.
laptop ஒவ்வொருமுறையும் on செய்யப்படும்போது தாமாகவே இயங்கும் startup programகளை குறையுங்கள். இவை எல்லாம் desktop தெரியாவிட்டாலும் பின்னணியில் இயங்கிக்கொண்டு இருப்பதால் RAM ஐ பயன்படுத்திக்கொண்டிருக்கும். எப்படி "msconfig" செய்வது என்று அறிந்து manualஆக தேவையற்றவற்றை தாமாக இயங்குவதை தடைசெய்யுங்கள்.
laptopஐ மென்மையான தளங்களில் வைப்பதை தவிருங்கள். மெத்தை சோபா போன்றவை உங்கள் laptop இனுள் காற்று உட்புகுவதையும் வெளிவருவதையும் தடைசெய்யும். இதன்போது processor சூடாகுவதால் crashe ஆகும் வாய்ப்புகளும் உதிரிப்பாகங்கள் பழுதாகும் வாய்ப்புகளும் அதிகம்.
தேவையற்ற programகளை Uninstall செய்யுங்கள். Uninstall செய்வதற்கு எப்போதும் Control Panel இல் உள்ள Uninstall வசதியை பாவியுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினை இன்னும் கூடும்.
அதிக programகளை உபயோகிப்பவரானால் RAM ஐ Upgrade செய்யுங்கள்.
இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிக்க கூடியதாக இருக்கும்.
ஆயினும் இவை எதையும் செய்வதற்கு முன் உங்களது முக்கியமான Fileகளை backup செய்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.
ஸ்லிப்ஸ்ட்ரீமிங் (Slipstreaming) என்றால் என்ன???
19 ஏப்ரல் 2010
சிலர் இப்படி அலுத்துக் கொள்வார்கள் – போன வாரம் இரவில் விண்டோஸ் சிஸ்டத்தை ரீ இன்ஸ்டால் செய்தேன். போதும் போதும் என்றாகிவிட்டது என்று சொல்லிவிட்டு, அவரே ஸ்லிப் ஸ்ட்ரீமிங் இருந்தால் கொஞ்சம் ஈஸியாக இருந்திருக்கும். சீக்கிரம் படுக்கைக்குப் போயிருக்கலாம் என்பார்.
விண்டோஸ் மிக ஈஸியாக இன்ஸ்டால் ஆகிவிடும். ஆனால் அதன் பின்னர், சர்வீஸ் பேக், லேட்டஸ்ட்டாக வந்த ஹாட் பிக்ஸ், அண்மையில் வந்த டிரைவர் தொகுப்புகள். என கணக்கிலடங்காத பின்னூட்டுகளை சிரமப்பட்டுத் தேடி இன்ஸ்டால் செய்திட வேண்டி இருக்கும். இல்லையேல் உங்கள் புரோகிராம்கள் இயங்காது. விண்டோஸ் முன்பு போலக் காட்சி அளிக்காது.
ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது இந்த அலைச்சலுக்கும் தேடலுக்கும் ஒரு முடிவு கட்டுகிறது. ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது ஒரு பூட்டபிள் சிடியில், நமக்குத் தேவையான லேட்டஸ்ட் டிரைவர் தொகுப்புகள், முழுமையான ஒரிஜினல் இன்ஸ்டலேஷன் பைல்கள், அப்போதைய சர்வீஸ் பேக் என அனைத்தையும் பதிந்து வைக்கும் செயல்பாடாகும். இந்த சிடியை வைத்துக் கொண்டால், விண்டோஸ் சிஸ்டம் தொகுப்பை ரீ இண்ஸ்டால் செய்வது முதல் அனைத்து வேலைகளையும் தானே மேற்கொண்டு விடும். இதனை எப்படி தயாரிப்பது?
இதற்கு முதலில் நமக்குத் தேவை விண்டோஸ் ஒரிஜினல் சிடி. இதனை முதலில் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் சி (C:/XP) டிரைவில் காப்பி செய்திடவும். உங்களுடைய சிஸ்டம் டிஸ்க்கில் லேட்டஸ்ட் சர்வீஸ் காப்பி இருந்தால் நல்லது. இல்லையேல் மைக்ரோசாப்ட் தளம் சென்று அதனையும் காப்பி செய்து அந்த டிரைவில் தனியான போல்டரில்பேஸ்ட் செய்திடவும். மைக்ரோசாப்ட் தளத்தில் என்ன என்ன ஹாட் பிக்ஸ் பைல்கள் கிடைக்கின்றனவோ, அவை அனைத்தையும் காப்பி செய்து பேஸ்ட் செய்திடவும்.
விண்டோஸ் சிஸ்டம் சிடியில் இல்லாத டிரைவர்கள் ஏதேனும் உங்களுக்குத் தேவை என்றால், அவற்றின் தளங்களுக்குச் சென்று அவற்றையும் இதே போல அந்த இரண்டாவது போல்டரில் காப்பி/பேஸ்ட் செய்திடவும்.
இப்போது ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செயல்பாடு இந்த இரண்டு போல்டரையும் ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜ் மூலம் உருவாக்குவதன் மூலம் இணைக்கும். இதற்கு உதவக் கூடிய புரோகிராம் ஆட்டோ ஸ்ட்ரீமர் (AutoStreamer 1.0.33) என்பதாகும். இதனை கீழே உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இதனை டவுண்லோட் செய்து ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செய்திடப் பயன்படுத்தவும். இந்த வேலைகளை எல்லாம் மேற்கொள்ள சிறிது சிரமம் என்றாலும், விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்திடுகையில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை எல்லாம் சுலபமாக மேற்கொள்ளலாமே
சிலர் இப்படி அலுத்துக் கொள்வார்கள் – போன வாரம் இரவில் விண்டோஸ் சிஸ்டத்தை ரீ இன்ஸ்டால் செய்தேன். போதும் போதும் என்றாகிவிட்டது என்று சொல்லிவிட்டு, அவரே ஸ்லிப் ஸ்ட்ரீமிங் இருந்தால் கொஞ்சம் ஈஸியாக இருந்திருக்கும். சீக்கிரம் படுக்கைக்குப் போயிருக்கலாம் என்பார்.
விண்டோஸ் மிக ஈஸியாக இன்ஸ்டால் ஆகிவிடும். ஆனால் அதன் பின்னர், சர்வீஸ் பேக், லேட்டஸ்ட்டாக வந்த ஹாட் பிக்ஸ், அண்மையில் வந்த டிரைவர் தொகுப்புகள். என கணக்கிலடங்காத பின்னூட்டுகளை சிரமப்பட்டுத் தேடி இன்ஸ்டால் செய்திட வேண்டி இருக்கும். இல்லையேல் உங்கள் புரோகிராம்கள் இயங்காது. விண்டோஸ் முன்பு போலக் காட்சி அளிக்காது.
ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது இந்த அலைச்சலுக்கும் தேடலுக்கும் ஒரு முடிவு கட்டுகிறது. ஸ்லிப் ஸ்ட்ரீமிங் என்பது ஒரு பூட்டபிள் சிடியில், நமக்குத் தேவையான லேட்டஸ்ட் டிரைவர் தொகுப்புகள், முழுமையான ஒரிஜினல் இன்ஸ்டலேஷன் பைல்கள், அப்போதைய சர்வீஸ் பேக் என அனைத்தையும் பதிந்து வைக்கும் செயல்பாடாகும். இந்த சிடியை வைத்துக் கொண்டால், விண்டோஸ் சிஸ்டம் தொகுப்பை ரீ இண்ஸ்டால் செய்வது முதல் அனைத்து வேலைகளையும் தானே மேற்கொண்டு விடும். இதனை எப்படி தயாரிப்பது?
இதற்கு முதலில் நமக்குத் தேவை விண்டோஸ் ஒரிஜினல் சிடி. இதனை முதலில் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் சி (C:/XP) டிரைவில் காப்பி செய்திடவும். உங்களுடைய சிஸ்டம் டிஸ்க்கில் லேட்டஸ்ட் சர்வீஸ் காப்பி இருந்தால் நல்லது. இல்லையேல் மைக்ரோசாப்ட் தளம் சென்று அதனையும் காப்பி செய்து அந்த டிரைவில் தனியான போல்டரில்பேஸ்ட் செய்திடவும். மைக்ரோசாப்ட் தளத்தில் என்ன என்ன ஹாட் பிக்ஸ் பைல்கள் கிடைக்கின்றனவோ, அவை அனைத்தையும் காப்பி செய்து பேஸ்ட் செய்திடவும்.
விண்டோஸ் சிஸ்டம் சிடியில் இல்லாத டிரைவர்கள் ஏதேனும் உங்களுக்குத் தேவை என்றால், அவற்றின் தளங்களுக்குச் சென்று அவற்றையும் இதே போல அந்த இரண்டாவது போல்டரில் காப்பி/பேஸ்ட் செய்திடவும்.
இப்போது ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செயல்பாடு இந்த இரண்டு போல்டரையும் ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜ் மூலம் உருவாக்குவதன் மூலம் இணைக்கும். இதற்கு உதவக் கூடிய புரோகிராம் ஆட்டோ ஸ்ட்ரீமர் (AutoStreamer 1.0.33) என்பதாகும். இதனை கீழே உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இதனை டவுண்லோட் செய்து ஸ்லிப் ஸ்ட்ரீமிங் செய்திடப் பயன்படுத்தவும். இந்த வேலைகளை எல்லாம் மேற்கொள்ள சிறிது சிரமம் என்றாலும், விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்திடுகையில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை எல்லாம் சுலபமாக மேற்கொள்ளலாமே
பயர்பாக்ஸ்: விரும்பும் புரோகிராமினைத் திறக்க
ஏப்ரல்;19.210
இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் பைல் ஒன்றைத் திறக்க, அல்லது இமெயில் அனுப்ப லிங்க் ஒன்றைக் கிளிக் செய்கிறீர்கள். என்ன நடக்கிறது?
நீங்கள் எதிர்பார்த்த புரோகிராம், திறக்கப்படாமல் வேறு ஒரு புரோகிராமில் அது திறக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, பாடல் பைல் ஒன்றை இயக்கிக் கேட்க விரும்புகிறீர்கள். அப்போது நீங்கள் விரும்பும் விண் ஆம்ப் இயக்கப்படாமல் விண்டோஸ் மீடியா பிளேயர் இயக்கப்படலாம்.
அதன் மூலமும் பாடலைக் கேட்கலாம் என்றாலும், நீங்கள் பழகிய புரோகிராமான விண் ஆம்ப் திறந்து கேட்பது தான் உங்களுக்கு சுகமான அனுபவமாக இருக்கும்.
அதே போல நீங்கள் தண்டர்பேர்ட் இமெயில் கிளையண்ட் புரோகிராம் மூலம் உங்கள் இமெயில்களைக் கையாண்டு வருகிறீர்கள். ஆனால் லிங்க்கில் கிளிக் செய்கையில் முன்பு போட்டு வைத்த இடோரா இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்படுகிறது.
நிச்சயம் நீங்கள் அதனை விரும்ப மாட்டீர்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது? நீங்கள் பயன்படுத்தும் பிரவுசரில், ஒவ்வொரு வகை பைலும் குறிப்பிட்ட புரோகிராமால் திறக்கப்பட வேண்டும் என நீங்கள் குறிப்பிடாவிட்டால், பிரவுசர் கம்ப்யூட்டரில் பதிந்துள்ளதைக் குறியிட்டு அமைத்துக் கொள்கிறது. எனவே நாம் இதனை எப்படி அமைக்க வேண்டும் என்பதை இங்கு பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் பார்க்கலாம்.
பயர்பாக்ஸ் 3.5 மற்றும் அடுத்த பதிப்புகளில் இந்த வகையில் மாற்றங்களை ஏற்படுத்தவும். முதலில்Tools>Options செல்லவும். பின்னர் 'Applications' என்ற டேப்பினைத் திறக்கவும். இங்கு நீங்கள் எந்த வகை பைலுக்கு புரோகிராம் செட் செய்திட விரும்புகிறீர்களோ, அந்த வகை பைலை, அங்கு ஸ்குரோல் செய்து தேடிக் காணவும்.
எடுத்துக் காட்டாக இமெயில் குறித்து என்றால் 'mailto' என்ற பிரிவிற்குச் செல்லவும். பின் கீழ் விரி மெனுவில் எந்த மெயில் புரோகிராம் வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே ஒவ்வொரு வகை பைலுக்கும் அதற்கான புரோகிரா மினைத் தேர்ந்தெடுக்கவும்.
பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த புரோகிராம்களில் தான் அந்த அந்த வகை பைல்கள் திறக்கப்படும்.
இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் பைல் ஒன்றைத் திறக்க, அல்லது இமெயில் அனுப்ப லிங்க் ஒன்றைக் கிளிக் செய்கிறீர்கள். என்ன நடக்கிறது?
நீங்கள் எதிர்பார்த்த புரோகிராம், திறக்கப்படாமல் வேறு ஒரு புரோகிராமில் அது திறக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, பாடல் பைல் ஒன்றை இயக்கிக் கேட்க விரும்புகிறீர்கள். அப்போது நீங்கள் விரும்பும் விண் ஆம்ப் இயக்கப்படாமல் விண்டோஸ் மீடியா பிளேயர் இயக்கப்படலாம்.
அதன் மூலமும் பாடலைக் கேட்கலாம் என்றாலும், நீங்கள் பழகிய புரோகிராமான விண் ஆம்ப் திறந்து கேட்பது தான் உங்களுக்கு சுகமான அனுபவமாக இருக்கும்.
அதே போல நீங்கள் தண்டர்பேர்ட் இமெயில் கிளையண்ட் புரோகிராம் மூலம் உங்கள் இமெயில்களைக் கையாண்டு வருகிறீர்கள். ஆனால் லிங்க்கில் கிளிக் செய்கையில் முன்பு போட்டு வைத்த இடோரா இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்படுகிறது.
நிச்சயம் நீங்கள் அதனை விரும்ப மாட்டீர்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது? நீங்கள் பயன்படுத்தும் பிரவுசரில், ஒவ்வொரு வகை பைலும் குறிப்பிட்ட புரோகிராமால் திறக்கப்பட வேண்டும் என நீங்கள் குறிப்பிடாவிட்டால், பிரவுசர் கம்ப்யூட்டரில் பதிந்துள்ளதைக் குறியிட்டு அமைத்துக் கொள்கிறது. எனவே நாம் இதனை எப்படி அமைக்க வேண்டும் என்பதை இங்கு பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் பார்க்கலாம்.
பயர்பாக்ஸ் 3.5 மற்றும் அடுத்த பதிப்புகளில் இந்த வகையில் மாற்றங்களை ஏற்படுத்தவும். முதலில்Tools>Options செல்லவும். பின்னர் 'Applications' என்ற டேப்பினைத் திறக்கவும். இங்கு நீங்கள் எந்த வகை பைலுக்கு புரோகிராம் செட் செய்திட விரும்புகிறீர்களோ, அந்த வகை பைலை, அங்கு ஸ்குரோல் செய்து தேடிக் காணவும்.
எடுத்துக் காட்டாக இமெயில் குறித்து என்றால் 'mailto' என்ற பிரிவிற்குச் செல்லவும். பின் கீழ் விரி மெனுவில் எந்த மெயில் புரோகிராம் வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே ஒவ்வொரு வகை பைலுக்கும் அதற்கான புரோகிரா மினைத் தேர்ந்தெடுக்கவும்.
பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த புரோகிராம்களில் தான் அந்த அந்த வகை பைல்கள் திறக்கப்படும்.
Sunday, April 18, 2010
உங்கள் கம்ப்யூட்டர் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக இயங்குகின்றதா?
உங்கள் கம்ப்யூட்டர் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக இயங்குவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போது பல புரோகிராம்கள் இயக்கப்பட்டு, பின்னணியில் இயங்கி இருப்பதுதான். இந்த புரோகிராம்களை நீங்கள் இன்ஸ்டால் செய்திருக்கலாம்; அல்லது கம்ப்யூட்டரைத் தந்த நிறுவனம், தானே சில புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து அனுப்பியிருக்கலாம்.
எம்.எஸ்.கான்பிக் மூலம் தேவையற்றதை எல்லாம் நீக்கிவிட்டேனே என்று நீங்கள் கூறலாம். நீங்கள் அறியாமலேயே சில புரோகிராம்கள் ஸ்டார்ட் அப்பில் தொடங்கி ராம் மெமரியை நிரப்பலாம். நீங்கள் நீக்கிய சில புரோகிராம்கள், மீண்டும் ஸ்டார்ட் ஆகும் போது, இயங்கி பின்னணியில் இருக்கலாம்.
அப்படியானால் இதற்கு என்னதான் வழி என்று கேட்கிறீர்களா? ஸ்டார்ட் அப் ஆகும்போது என்ன என்ன புரோகிராம்கள் இயங்கி நிற்கின்றன என ஒன்றுவிடாமல் அறிய என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறீர்களா? WhatInStartup என்ற இலவச புரோகிராம் இதற்கானத் தீர்வினைத் தருகிறது. இதனை கீழே தந்துள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். மேற்படி தளத்திலிருந்து இது ஒரு ஸிப் பைலாகக் கிடைக்கிறது. இதனை விரித்துப் பதிந்து கொள்ளலாம்
எம்.எஸ்.கான்பிக் மூலம் தேவையற்றதை எல்லாம் நீக்கிவிட்டேனே என்று நீங்கள் கூறலாம். நீங்கள் அறியாமலேயே சில புரோகிராம்கள் ஸ்டார்ட் அப்பில் தொடங்கி ராம் மெமரியை நிரப்பலாம். நீங்கள் நீக்கிய சில புரோகிராம்கள், மீண்டும் ஸ்டார்ட் ஆகும் போது, இயங்கி பின்னணியில் இருக்கலாம்.
அப்படியானால் இதற்கு என்னதான் வழி என்று கேட்கிறீர்களா? ஸ்டார்ட் அப் ஆகும்போது என்ன என்ன புரோகிராம்கள் இயங்கி நிற்கின்றன என ஒன்றுவிடாமல் அறிய என்ன செய்யலாம்? என்று யோசிக்கிறீர்களா? WhatInStartup என்ற இலவச புரோகிராம் இதற்கானத் தீர்வினைத் தருகிறது. இதனை கீழே தந்துள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக இறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். மேற்படி தளத்திலிருந்து இது ஒரு ஸிப் பைலாகக் கிடைக்கிறது. இதனை விரித்துப் பதிந்து கொள்ளலாம்
கணினி மென்பொருட்களின் கூடம்
Apr 18.10
ஹார்னில் ஸ்டைல்பிக்ஸ் மற்றும் ஜூஜூ வீடியோ நிறைய மென்பொருட்கள் டிப்ஸ்கள்
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி
நண்பர்களே நம் கூகிள் மெயில் ஒரு கோப்பை இணைக்கும் போது Attach a File என்பதை கிளிக் செய்து இணைப்போம். இந்த வசதியை மேம்படுத்தி டிராக் & ட்ராப் (Drog & Drop) முறையை செயல்படுத்தியிருக்கிறது. இந்த வசதியை பெற எந்த ஒரு மென்பொருளையும், ப்ளக் இன்களையும் நிறுவ தேவையில்லை. உங்களிடம் பயர்பாக்ஸ் 3.0 மேல் அல்லது கூகிள் குரோம் புதிய பதிப்பு நிறுவி இருந்தால் போதுமானது.
நாம் கூகிள் குரோம் நிறுவ முயற்சி செய்தால் முதலில் 500 கேபி அளவுள்ள கோப்புகள் நம் தரவிறக்கிய பிறகு அதை இயக்கி பின்னர் அந்த மென்பொருள் மூலம் முழு கூகிள் குரோம் உலாவி நிறுவப்படும். ஆனால் இணைய இணைப்பு இருக்கின்ற கம்ப்யூட்டருக்கு சரி இணைய இணைப்பு இல்லாமல் இருப்பவர்கள் என்ன செய்வது அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சிறு அலுவலகம் பெரு அலுவலகத்தில் ஒவ்வொரு கணிணியிலும் 20 எம்பி என்று தரவிறக்கினால் 50 கணிணிகளுக்கு 1 ஜிபி தரவிறக்க வேண்டியிருக்கும். இவர்களுக்காக சில முழு மென்பொருளையும் தரவிறக்க கூடிய மென்பொருட்களின் சுட்டி கொடுத்துள்ளேன் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் மென்பொருள் ஒரு முறை தரவிறக்கி நெட்வொர்க்கில் பகிர்ந்து கொள்ளலாம்
ஹார்னில் ஸ்டைல்பிக்ஸ் மற்றும் ஜூஜூ வீடியோ நிறைய மென்பொருட்கள் டிப்ஸ்கள்
ஒரு லட்சம் ஹிட்ஸுகளையும், 350க்கும் மேற்பட்ட பாலோயர்களையும் கொடுத்து தொடர்ந்து ஆதரவு தந்து பெருமைபடுத்தும் என் அன்பான சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி
நண்பர்களே நம் கூகிள் மெயில் ஒரு கோப்பை இணைக்கும் போது Attach a File என்பதை கிளிக் செய்து இணைப்போம். இந்த வசதியை மேம்படுத்தி டிராக் & ட்ராப் (Drog & Drop) முறையை செயல்படுத்தியிருக்கிறது. இந்த வசதியை பெற எந்த ஒரு மென்பொருளையும், ப்ளக் இன்களையும் நிறுவ தேவையில்லை. உங்களிடம் பயர்பாக்ஸ் 3.0 மேல் அல்லது கூகிள் குரோம் புதிய பதிப்பு நிறுவி இருந்தால் போதுமானது.
நாம் கூகிள் குரோம் நிறுவ முயற்சி செய்தால் முதலில் 500 கேபி அளவுள்ள கோப்புகள் நம் தரவிறக்கிய பிறகு அதை இயக்கி பின்னர் அந்த மென்பொருள் மூலம் முழு கூகிள் குரோம் உலாவி நிறுவப்படும். ஆனால் இணைய இணைப்பு இருக்கின்ற கம்ப்யூட்டருக்கு சரி இணைய இணைப்பு இல்லாமல் இருப்பவர்கள் என்ன செய்வது அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சிறு அலுவலகம் பெரு அலுவலகத்தில் ஒவ்வொரு கணிணியிலும் 20 எம்பி என்று தரவிறக்கினால் 50 கணிணிகளுக்கு 1 ஜிபி தரவிறக்க வேண்டியிருக்கும். இவர்களுக்காக சில முழு மென்பொருளையும் தரவிறக்க கூடிய மென்பொருட்களின் சுட்டி கொடுத்துள்ளேன் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் மென்பொருள் ஒரு முறை தரவிறக்கி நெட்வொர்க்கில் பகிர்ந்து கொள்ளலாம்
Saturday, April 17, 2010
ஐ பேட் ( i Pad) : டிஜிட்டல் உலகில் புதிய அறிமுகம்
ஒவ்வொருமுறை ஆப்பிள் ஒரு புதிய சாதனத்தைக் கொண்டு வருகையில், இந்த உலகம் அதனை வியந்து பார்க்கிறது. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆப்பிள் ஐ–போனைக் கொண்டு வந்த போது, ஆச்சரியப்பட்ட விழிகள் இன்று மீண்டும் விரியத் தொடங்கி உள்ளன.
மேக் கம்ப்யூட்டர், ஐபாட் மியூசிக் பிளேயர் மற்றும் ஐ போன் மொபைல் என முற்றிலும் புதிய சாதனங்களால், டிஜிட்டல் உலகில் புரட்சி ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவனம், சென்ற ஜனவரி 27ல் ஐ–பேட் (iPad) என்ற பெயரில் இன்னொரு டிஜிட்டல் அதிசயத்தைக் கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட் போனுக்கும் லேப் டாப் கம்ப்யூட்டருக்கும் இடைப்பட்ட சாதனமாக இது இயங்குகிறது. இருந்தாலும் இரண்டினையும் தன் திறமையில் ஓரம் கட்டும் சாதனமாக உள்ளது. நெட்புக் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஆனால் முற்றிலும் புதுமையான அனுபவத்தினைத் தரும் சாதனமாக இது இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் இறுதியில் விற்பனைக்கு பொது மக்களுக்குக் கிடைக்க இருக்கும் ஐ–பேட், ஆப்பிள் நிறுவனம் தன் திறமையைக் காட்ட வெளியிட்ட அதிரடி சாதனமாகும். ஆறு மாடல்களில் வெவ்வேறு திறனுடன் இது வெளி வருகிறது. இணையத்தைப் பிரவுஸ் செய்திடவும், அன்றாட வேலைகளான இமெயில், பாட்டு, படங்களைக் கையாளவும் மொபைல் போன் போதுமானதாக இல்லை; ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் சற்று அதிகமானது. எனவே தான் இடையே ஒரு சாதனத்தைக் கொண்டால் என்ன என்ற எண்ணத்தில், ஆப்பிள் நிறுவனம் ஐ–பேட் உருவாகியுள்ளது. இதில் ஐ–போன் அப்ளிகேஷன்கள் அனைத்தையும் இயக்கலாம்
மேக் கம்ப்யூட்டர், ஐபாட் மியூசிக் பிளேயர் மற்றும் ஐ போன் மொபைல் என முற்றிலும் புதிய சாதனங்களால், டிஜிட்டல் உலகில் புரட்சி ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவனம், சென்ற ஜனவரி 27ல் ஐ–பேட் (iPad) என்ற பெயரில் இன்னொரு டிஜிட்டல் அதிசயத்தைக் கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட் போனுக்கும் லேப் டாப் கம்ப்யூட்டருக்கும் இடைப்பட்ட சாதனமாக இது இயங்குகிறது. இருந்தாலும் இரண்டினையும் தன் திறமையில் ஓரம் கட்டும் சாதனமாக உள்ளது. நெட்புக் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஆனால் முற்றிலும் புதுமையான அனுபவத்தினைத் தரும் சாதனமாக இது இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் இறுதியில் விற்பனைக்கு பொது மக்களுக்குக் கிடைக்க இருக்கும் ஐ–பேட், ஆப்பிள் நிறுவனம் தன் திறமையைக் காட்ட வெளியிட்ட அதிரடி சாதனமாகும். ஆறு மாடல்களில் வெவ்வேறு திறனுடன் இது வெளி வருகிறது. இணையத்தைப் பிரவுஸ் செய்திடவும், அன்றாட வேலைகளான இமெயில், பாட்டு, படங்களைக் கையாளவும் மொபைல் போன் போதுமானதாக இல்லை; ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் சற்று அதிகமானது. எனவே தான் இடையே ஒரு சாதனத்தைக் கொண்டால் என்ன என்ற எண்ணத்தில், ஆப்பிள் நிறுவனம் ஐ–பேட் உருவாகியுள்ளது. இதில் ஐ–போன் அப்ளிகேஷன்கள் அனைத்தையும் இயக்கலாம்
Facebook பயனாளர்களுக்கு (Users) இனித்திடும் செய்தி…….
Skype போன்ற குரல்,வீடியோ அரட்டை (Voice and Video chatting) இணைய வழி அரட்டை மென்பொருள் மற்றும் இணையத்தளங்களுக்கு தலையிடியை கொடுக்கும் செய்தி. Facebook அன்பர்களுக்கு இனியசெய்தி.
வெகுவிரைவில் சமூக வலைத்தளமான Facebook தனது 300 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு (Users) ஒரு இனித்திடும் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. Vivox என்னும் இணைய மென்பொருள் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து குரல் மற்றும் வீடியோ அரட்டை வசதியை (Voice and Video chatting) இன்னும் சில வாரங்களில் வழங்கவுள்ளது.
பிறகென்ன Facebook உடன் தவம் கிடப்பவர்கள் இனி Headset ஐயும் கொண்டு வெளிக்கிட வேண்டியதுதான். இங்கைபார் சொல்லி முடியிறதுக்கிடையிலை வெளிக்கிட்டாங்கள்
வெகுவிரைவில் சமூக வலைத்தளமான Facebook தனது 300 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு (Users) ஒரு இனித்திடும் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. Vivox என்னும் இணைய மென்பொருள் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து குரல் மற்றும் வீடியோ அரட்டை வசதியை (Voice and Video chatting) இன்னும் சில வாரங்களில் வழங்கவுள்ளது.
பிறகென்ன Facebook உடன் தவம் கிடப்பவர்கள் இனி Headset ஐயும் கொண்டு வெளிக்கிட வேண்டியதுதான். இங்கைபார் சொல்லி முடியிறதுக்கிடையிலை வெளிக்கிட்டாங்கள்
Facebook இன் பின்னணி வடிவத்தினை அழகிய பின்னணியாக மாற்றுவது எப்படி?
சமூக வலைத்தளமாகிய(Social Network) Facebook தான்கதி இன்று பலர் Facebook இன் முன்னால் தவம் இருப்பவர்களுக்கு அதனது பின்னணி(Background) நீல நிறத்தில் இருப்பது வெறுப்பை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய பின்னணி அழகிய பின்னணியை கொண்டிருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுபவர்களுக்கு Facebook இன் பின்னணியை எவ்வாறு அழகிய பின்னணி(Background) வடிவமாக மாற்றியமைப்பது எனப்பார்க்கலாம்.
அழகிய பின்னணி வடிவமாக மாற்றி அமைக்கவென Chamelon Tom என்னும் மென்பொருள் இதற்கு உதவுகின்றது. இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியபின் http://plugin.chameleontom.com/ என்ற இணையத்தளத்தில் சென்று உங்களுக்கு பிடித்தமான பின்னணி உருவினை தெரிவுசெய்வதன் மூலம் பின்னணி வடிவினை மாற்றி அமைக்கலாம்.
உங்களுக்கு இந்த பின்னணி வடிவங்கள் பிடிக்கவில்லை Facebook இன் நீலநிற வடிவிலான பின்னணி வடிவம் தான் தேவை என்பவர்கள் பின்னணி வடிவினை நீக்க என்ற இந்த சுட்டியின் மூலம் சென்று நீக்கிக்கொள்ள முடியும்.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: chamelon Tom
http://plugin.chameleontom.com/
அழகிய பின்னணி வடிவமாக மாற்றி அமைக்கவென Chamelon Tom என்னும் மென்பொருள் இதற்கு உதவுகின்றது. இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவியபின் http://plugin.chameleontom.com/ என்ற இணையத்தளத்தில் சென்று உங்களுக்கு பிடித்தமான பின்னணி உருவினை தெரிவுசெய்வதன் மூலம் பின்னணி வடிவினை மாற்றி அமைக்கலாம்.
உங்களுக்கு இந்த பின்னணி வடிவங்கள் பிடிக்கவில்லை Facebook இன் நீலநிற வடிவிலான பின்னணி வடிவம் தான் தேவை என்பவர்கள் பின்னணி வடிவினை நீக்க என்ற இந்த சுட்டியின் மூலம் சென்று நீக்கிக்கொள்ள முடியும்.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: chamelon Tom
http://plugin.chameleontom.com/
இணையதளங்களின் கட்டாய பதிவில் இருந்து தப்பிக்க
சில இணையதளங்கள் தனது மேலதிக சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வதனை கட்டாயமாக்கி இருக்கும். சில தளங்கள் பதிவு செய்கிற மின்னஞ்சலை ஆக்டிவேட் செய்ய சொல்லி பொறுமையை சோதிக்கும். அந்த தளங்களில் பதிவு செய்வதற்குள் அந்த தளத்தை காணும் ஆர்வமே போய் விடும்.
அவசரத்தில் ஒரு தகவலை தேடும் நமக்கு இது பெரும் சோதனைதான். இப்படி நாம் செல்லும் பதிவை கட்டாயமாக்கும் தளங்களின் சங்கடங்களில் இருந்து தப்பிக்க ஒரு தளம் வழி செய்கிறது. பதிவு செய்யாமலேயே ஏற்கனவே உள்ள பயனர் கணக்குகளை கொடுத்து லாகின் செய்து கொள்ள முடியும்.
BugMeNot.com – இந்த தளத்தில் பயனர்கள் பகிர்ந்து கொண்ட பல தளங்களின் பயனர் கணக்குகள் உள்ளன. அவற்றை நீங்கள் உங்களுக்கு தேவைப்படும் தளங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த தளத்திற்கு சென்று நீங்கள் வேண்டும் தளத்தின் பெயரை கொடுத்து ‘Get Logins’ கிளிக் செய்யவும்.
அவசரத்தில் ஒரு தகவலை தேடும் நமக்கு இது பெரும் சோதனைதான். இப்படி நாம் செல்லும் பதிவை கட்டாயமாக்கும் தளங்களின் சங்கடங்களில் இருந்து தப்பிக்க ஒரு தளம் வழி செய்கிறது. பதிவு செய்யாமலேயே ஏற்கனவே உள்ள பயனர் கணக்குகளை கொடுத்து லாகின் செய்து கொள்ள முடியும்.
BugMeNot.com – இந்த தளத்தில் பயனர்கள் பகிர்ந்து கொண்ட பல தளங்களின் பயனர் கணக்குகள் உள்ளன. அவற்றை நீங்கள் உங்களுக்கு தேவைப்படும் தளங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த தளத்திற்கு சென்று நீங்கள் வேண்டும் தளத்தின் பெயரை கொடுத்து ‘Get Logins’ கிளிக் செய்யவும்.
Friday, April 16, 2010
ENTERTAINMENT
www.visaran.com
www.isaithenral.com
www.koodal.com
www.tamilo.com
www.tamilparks.50webs.com
www.indiaglitz.com
www.raaga.com
www.thenisai.com
www.kathalworld.com
www.tamilish.com
www.thiraipaadal.com
www.smashits.com
www.etamil.net
www.oosai.com
www.vanavil.com TAMIL THALANGAL
www.meenagam.org
www.tamilkathir.com
www.ponmaalai.com
www.webeelam.net
www.viyapu.com
www.eeladefence.com
www.tamilmanam.net
www.paadumeen.tk
www.tamilamutham.net
www.ninaivukal.com
www.theesam.com
www.4tamilmedia.com
ENGLISH WEB
www.orunews.com
www.eelamnation.net RADIO
www.tamilolli.com
WALLPAPERS ACTORS
www.virupu.com TV
www.thamizhtv.com
www.tubetamil.com
INDIAN NEWS
www.newindianews.com
www.tamil.webdunia.com
www.thatstamil.oneindia.in BOLGSPOTS
meenagen.blogspot.com
tamilthesiyam.blogspot.com
TAMILNADU POLITICS
www.mdmk.org.in
www.mdmkonline.com
thimuka.worldpress.com
www.thenseide.com
www.thiruma.in
subavee.worldpress.com
seeman.worldpress.com
webvision.periyar.org.in
TAMIL BOOKS TO BUY
www.viruba.com
www.anyindian.com
www.nhm.in/shop/
TECHONOLOGY NEWS
thozhilnutpam.com
technology.kathalworld.com
www.isaithenral.com
www.koodal.com
www.tamilo.com
www.tamilparks.50webs.com
www.indiaglitz.com
www.raaga.com
www.thenisai.com
www.kathalworld.com
www.tamilish.com
www.thiraipaadal.com
www.smashits.com
www.etamil.net
www.oosai.com
www.vanavil.com TAMIL THALANGAL
www.meenagam.org
www.tamilkathir.com
www.ponmaalai.com
www.webeelam.net
www.viyapu.com
www.eeladefence.com
www.tamilmanam.net
www.paadumeen.tk
www.tamilamutham.net
www.ninaivukal.com
www.theesam.com
www.4tamilmedia.com
ENGLISH WEB
www.orunews.com
www.eelamnation.net RADIO
www.tamilolli.com
WALLPAPERS ACTORS
www.virupu.com TV
www.thamizhtv.com
www.tubetamil.com
INDIAN NEWS
www.newindianews.com
www.tamil.webdunia.com
www.thatstamil.oneindia.in BOLGSPOTS
meenagen.blogspot.com
tamilthesiyam.blogspot.com
TAMILNADU POLITICS
www.mdmk.org.in
www.mdmkonline.com
thimuka.worldpress.com
www.thenseide.com
www.thiruma.in
subavee.worldpress.com
seeman.worldpress.com
webvision.periyar.org.in
TAMIL BOOKS TO BUY
www.viruba.com
www.anyindian.com
www.nhm.in/shop/
TECHONOLOGY NEWS
thozhilnutpam.com
technology.kathalworld.com
Thursday, April 15, 2010
மீண்டும் இடி அமின் சிறிலங்காவில் ஆட்சிபீடம் ஏறுகிறார்
மீண்டும் இடி அமின் சிறிலங்காவில் ஆட்சிபீடம் ஏறுகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போதைய சிறிலங்கா அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ”எந்தவழியை” பயன்படுத்தியேனும் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உண்டு. குறிப்பிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்கப்படுவார்கள் என்று கூட அமெரிக்கா உயரதிகாரி ஒருவர் அண்மையில் கருத்துவெளியிட்டிருந்தார். இவ்வாறான பின்னனியில் சிறிலங்கா அரசியலின் உள் நிலமைகள்பற்றி ஆராய்கிறார் நாலக குமாரசிங்க.
‘சிறிலங்காவில் விருப்பு வாக்கு முறைமை மூலம் இறுதியாக இடம்பெறுகின்ற இறுதித் தேர்தல் இதுவாகவே இருக்கும்’, என போக்குவரவுத் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அண்மையில் மகாவலி நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னரே அதன் முடிவை அரசாங்கம் அறிந்துள்ளது என்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் ஏப்ரல் 8 ஆம் திகதி அன்று நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்குத் தீர்மானித்திருக்காவிட்டால், தற்போதுள்ள விருப்பு வாக்கு முறைமையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதென்பது அதற்கு சாத்தியமற்றதென அவர்கள் கூறுகின்றனர். அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கு அத்தகைய பெரும்பான்மை அவசியமாகும்.
மகிந்த ராஜபக்ச பதவி ஆசையால் பீடிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அரசதலைவர் தேர்தலில் வெற்றிகொண்ட பின்னர், அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களே பிரதமர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிறிலங்கா அரசதலைவர் தனது மகன் நாமல் ராஜபக்சவை குடும்ப வாரிசாக அரசியலில் அறிமுகம் செய்துள்ளார். நிறைவேற்று அதிகாரமுள்ள அரசதலைவர் முறைமையையும் விருப்பு வாக்கு முறைமையையும் நீக்குவதற்கேற்ற முறையில் அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கே அரசாங்கம் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விரும்புகிறது. ஆளுங் கட்சியின் எல்லா பிசாசுகளும் நிறைவேற்று அதிகாரமுடைய அரச தலைவர் ஊடாகவே வருவதாக வாக்காளர்கள் நம்பவைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவிலுள்ள மக்கள் ஏற்கனவே ராஜபக்சவை ‘இடி அமின்’ என்றும் ‘சர்வாதிகாரி’ என்றும் அழைக்கத் தொடங்கிவிட்டனர். அநேகமாக சர்வாதிகார ஆட்சியின் கொடூரத்தை அவர்கள் உணர்ந்திருக்கக்கூடும். ஆனால் அது இன்னமும் முழுமையாக வெளிக்காட்டப்படவில்லை
கொழும்பு, வாட் பிளேசில் அமைந்துள்ள பிரத்தியேக வாசஸ்தலத்திற்கு முகவரியிட்டு, 1983 இல் சிறிலங்கா அரசதலைவர் ஜெ.ஆர் ஜெயவர்த்தனவுக்கு நான் எழுதிய அநாமதேயக் கடிதத்தில் அவரை இடி அமின்’ என்று குறிப்பிட்டிருந்தேன். உண்மையில் அவர் தேசியம் என்ற ஆடையை அணிந்திருந்த ஒரு சர்வாதிகாரி என்றவகையில், எவருமே இதனை வெளிப்படையாகத் துணிந்திருக்கமாட்டார்கள். ஆச்சரியம் தரும்வகையில், ஒரு வாரத்திற்குப் பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் ‘மக்கள் இப்போது என்னை சர்வாதிகாரி என்று அழைக்கிறார்கள்’, என்று குறிப்பிட்டார்.
ஜே.ஆர் ஜெயவர்த்தன நாடாளுமன்றத்தில் ஐந்திலொரு பெரும்பான்மை பலத்துடன் 1977 இல் ஆட்சிக்கு வந்தபோது, நான் பேராதனை பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். ஜே. ஆரின் ஆதரவாளர்கள் அவரது எதிராளிகளைக் கொன்றும் அவர்களது வீடுகளை எரித்தும் அவரது வெற்றியைக் கொண்டாடினார்கள். அதற்குக் காரணமும் வைத்திருந்தார்கள். 1970 இல் அவருக்கு முன் பதவிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் வலியுறுத்தினார். பிரித்தானிய ஆட்சியிசியாளர்களிடமிருந்து உண்மையான சுதந்திரத்தினை நாட்டுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக நாட்டினது அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவரும் வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பண்டாரநாயக்க பெற்றிருந்தார். இரண்டாவது தடவையாக நாட்டினது பிரதமாராக சிறிமாவோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு வருடத்தின் பின்னர், சிறிமாவோ பண்டாரநாயக்கவினது அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி வெடித்தபோது அவர் தனது இராணுவ இயந்திரத்தினைக் கட்டவிழ்த்துவிட்டார். 17,000 பேர் கொல்லப்பட்டார்கள். 20,000 பேர் கைதுசெய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறகக் கொல்லப்பட்ட மற்றும் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களே. பிரித்தானியர்கள் சிறிலங்காவினை ஆண்ட 150 வருட காலத்தில்கூட இதுபோன்றதொரு படுகொலை இடம்பெற்றதில்லை.
ஊரடங்கு உத்தரவு தொடராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் கிராமங்களுக்கு வரும் பொலிசாரும் இராணுவத்தினரும் சந்தேகத்திற்கிடமாவர்களைக் கொலைசெய்த மற்றும் இழுத்துச்சென்ற அந்தப் பயங்கரமான எனது சிறுவயது அனுபவத்தினை நினைத்துப் பார்க்கிறேன். கிளர்ச்சியாளர்கள் காடுகளுக்குள் சென்று மறைந்துகொள்ள, கிராமங்களில் வசித்த அவர்களது உறவினர்கள் படையினரால் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்களது உடமைகள் எரியூட்டி அழிக்கப்பட்டன. குறிப்பிட்ட சில மக்கள் உயிருடன் எரித்துக் கொலைசெய்யப்பட்டார்கள்.
ஓர் சர்வாதிகாரிபோல நாட்டினை ஆண்ட பண்டாரநாயக்கா
அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்த அந்தக் காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஓர் சர்வாதிகாரி போலவே நாட்டினை ஆண்டுவந்தார். பொதுக்கூட்டங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் என அனைத்துமே தடைசெய்யப்பட்டன. சில ஊடக நிறுவனங்களும் பத்திரிகைகளும் மூடப்பட்டன. நாட்டினது மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமாக இருந்த ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் அரசுடமை ஆக்கப்பட்டது. ஓர் இராணுவ ஆட்சியின் கீழ் வாழுவதைப் போலவே மக்கள் தங்களது நாட்களை ஓட்டினர். சிறிமாவோ எதனைச் சொல்கிறாரோ அதற்கு ஆமாம் போடுபவர்களாகவே அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். தர்மசிறி பண்டாரநாயக்கா மற்றும் சைமன் நவகத்தகம போன்ற முன்னணி நாடகக் கலைஞர்கள் “ஏக அதிபதி“ மற்றும் ‘சுய பாசா(Suba Yasa)’ போன்ற நாடகங்களை அரங்கேற்றினார்கள்.
எந்தவிதமான மக்கள் ஆணையுமின்றி சிறிமாவோ மேலும் இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் தொடர்ந்தார். பெரதெனியா பல்கலைக்கழக மாணவர்களின் மீது பொலிசார் தாக்குதல்களை நடாத்தியதைத் தொடர்ந்து சிறிமாவோவினது ஆட்சி குலைந்துபோனது. இவ்வாறாக ஒரு பேய்க்குணத்தினைத் தன்னகத்தே கொண்டிருந்த சிறிமாவோ, ‘போரற்ற இந்து சமூத்திரப் பிராந்தியம்’ ஏற்படுத்தப்படவேண்டும் என வாதாடினார். சிறிமாவோவின் பிரச்சார இயந்திரங்கள் அவரை ஓர் ‘அமைதியின் தூதுவராகவே’ சித்தரித்தன.
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸ் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னர் அவரது அரசாங்கம் வீழ்ச்சி கண்டது. அத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அதேவேளையில் ‘போர் அற்ற இந்து சமுத்திரத்தை’ உருவாக்கவுள்ளதாக அவர் பிரசாரம் செய்துகொண்டார். அவரது பிரசார இயந்திரம் அவரை ஒரு ‘சமாதான தூதுவராக’ வர்ணித்தது. ‘உக சமாதான தூதுவர்! எங்களின் கொலையாளி!’, பேராதனை பல்கலைக்கழகத்தில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கும்போது, இந்து சமுத்திரம் போரற்ற வலயமாக விளங்கட்டும்’ போன்ற சுலோகங்களை மாணவர்கள் தாங்கிச் சென்றர். எதிர்க் கட்சிகள் அவரது ஆட்சியை ‘எழு வருடங்களுக்குத் தம்மைப் பீடித்த ஒரு பீடையாகவே’ கருதினர்.
ஜே ஆர் தலைமையிலான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்த சந்தர்ப்பத்தை புத்திசாதுரியமாகப் பயன்படுத்தி ‘நீதியானதும் நேர்மையானதுமான ஒரு சமூகத்தை’ உருவாக்குவதாக வாக்குறுதியளித்தது. அவர் அவசரகாலச் சட்டமின்றி சனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று கோரினார். பாராளுமன்றத்தில் ஐந்திலொரு பெம்பான்மையுடன் ஐக்கியதேசியக் கட்சி எதிர்பார்க்காத அளவு வெற்றியைப் பெற்றது. ஆனால் என்ன நடந்தது? தான் நிறைவேற்று அதிகாரமுடைய அரச தலைவராக வரக்கூடிய வகையில் ஜே. ஆர் அரசியலமைப்பை மாற்றி அமைத்தார். மக்கள் அவராவது ஏதாவது செய்யவேண்டும் என எதிர்பார்த்த, சிறிமாவோ பண்டாரநாக்காவினால் உருவாக்கப்பட்ட பொதுமக்களின் உரிமைகள் தொடர்பான சரத்தை அவர் இல்லாது செய்தார். ‘தனது பாராளுமன்றத்தால் ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர எதனையும் செய்ய முடியும்’ என அவர் வீம்புரைத்துக் கொண்டார். ஆனால் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் குறைக்குமாறு எதிர்க் கட்சிகள் அவருக்கு சவால் விடுத்தன.
பண்டாரநாயக்க மற்றும் சேனநாயக்க குடும்ப ஆட்சிகளை அவர் வெறுத்தார். அவருக்கும் தற்போதைய அதிபர் ராஜபக்ச போன்று பதவி ஆசை இருந்தது. அபார வெற்றிக்குப் பின்னரும் அவரது பேச்சுக்களை கேட்குமளவுக்கு மக்களுக்குப் பொறுமை இருக்கவில்லை. ஆனால், பெருமளவு மக்களாணையுடன் வெற்றி பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்தை அமைப்பது என்பதையே அவர் உறுதிப்படுத்திக்கொண்டார். புராதன அரசர்கள் தமது குடிமக்களுக்கு உரையாற்றும் புனித பல் வைக்கப்பட்டிருக்கின்ற பத்திரிப்புவ எனும் இடத்தில் தனது வெற்றி உரையை ஆற்றுவதற்காக அவர் காத்திருந்தார். கண்டியில், வீதிகள் யாவும் அரசாங்கத்தாலும் அதன் ஆதரவாளர்களாலும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. அவரது மனநிலையைப் புரிந்துகொண்ட சில அமைச்சர்கள் அவர் மன்னராக முடிசூடிக் கொள்ளவேண்டும் என ஆலோசனை வழங்கினர். (ராஜபக்சவின் பிரசார இயந்திரமும் சில விடயங்களில் ஜே. ஆர் இனது நடவடிக்கைகளை ஒத்திருந்தன. விடுதலைப்புலிகளை வெற்றிகொண்ட பின்னர், உத்தியோகபூர்வமின்றி அவருக்கு சிறந்த அரசன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவருக்கு ‘மகிந்து VII அரசன்’ என்ற பட்டமும் அவரது ஆதரவாளர்களால் வழங்கப்பட்டது.)
ஜே. ஆர் அரசாங்கத்தை அமைத்த சிறிது காலத்தினுள்ளேயே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டு அவர்களது சொத்துக்களும் எரிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சமும் வன்முறைகளுமே விடுதலைப்புலி பயங்கரவாதத்தைத் தோற்றுவித்த விதைகள். 1982-1984 இல் நான் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராகக் கடமையாற்றினேன். ஜே.ஆர் இனுடைய இராணுவம் எப்படி நடந்துகொண்டது என்பதை நான் அங்கு கண்டேன். எந்தவொரு ஆக்கிரமிப்பு இராணுவத்தையும்விட மோசமாக அவர்கள் நடந்துகொண்டார்கள். இராணுவத் தொடரணிகள் வருகின்றபோது, யாழ்-வவுனியா வீதியில் பயணிக்கின்ற அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிறுத்தத் தவறினால், கீழ்த்தரமான தண்டனைகளைப் பெறவேண்டும். ஒரு தடவை பேருந்து சாரதி ஒருவரை பேருந்திலிருந்து கீழே இழுத்து விழுத்தி பேருந்திலிருந்த மக்களுக்கு முன்னால் இராணுவத்தினர் அடிப்பதைக் கண்டேன். ‘அவன் ஒரு அப்பாவி மனிதன். அவ்வாறு அடிக்காதீர்கள்’, என நான் சிங்களத்தில் கத்தினேன். பின்னர் அந்தப் படையினன் அடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
படைத் தொடரணிகள் வரும்போது நிறுத்தாத வாகனங்களின் கண்ணாடிகளை உடைப்பதற்கென படையினர் எப்போதும் கைகளில் மரக் கட்டைகளை வைத்திருப்பர். 1983 இல் விடுதலைப்புலிகள் ஆயுதத்தைக் கையிலெடுத்தபோது, நாடு தழுவிய ரீதியிலான சமூகக் கலவரத்திற்கு அரசாங்கம் ஆதரவளித்தது. தமிழர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களில் இணைந்துகொண்டனர். தனக்கெதிரான எதிர்ப்பை அடக்குவதற்கு ஜே.ஆர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். சமூக அமைதியையும் தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதையும் வலியுறுத்திய அரசியல் கட்சிகள் வன்முறைக்குத் துணைபோவதாகத் தடை செய்யப்பட்டன. அதேவேளையில், பொன்சேகாவின் விடுதலைக்குக் குரல்கொடுக்கும் மக்களி விடுதலை முன்னணியும்(ஜேவிபி)தலைமறைவாகும் நிலை ஏற்பட்டது. இவ்வாறே ஜே ஆர் இரண்டு உள்நாட்டு யுத்தங்களைத் தோற்றுவித்தார்.
1984 இல் ஒரு நாள் நான் யாழ் நகர மத்தியில் நின்றுகொண்டிருந்தபோது, சிறிலங்கா விமானப்படையினர் மக்களைக் கொன்றுவருவதாக சத்தத்தைக் கேட்டு மக்கள் சிதறி ஓடினர். ஒரு மணிநேர்ததின் பின்னர், சிங்கள ஆசிரியர் ஒருவரின் தாயார், பயத்தால் நடுங்கிக்கொண்டே பாடசாலைக்கு வந்தார். ‘நான் சுண்ணாகம் சந்தையடியில் நின்றிருந்தேன். வான்வழி வந்த படையினர் கண்மூடித் தனமாக மக்கள்மீது தாக்குதல் நடாத்தினர். பலர் கொல்லப்பட்டனர். அவர்களுள் பாடசாலை சிறுவர்களும் அடங்குவர். கர்ப்பிணித் தாய் ஒருவர் மோசமாகக் காயமடைந்துள்ளார்’, என்று கூறினார். அன்று மாலை அரச வானொலியில்: 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது. மறுநாள் யாழ் நகரில் இந்தக் கொலைகளைப் பார்த்து புத்தர் கண்ணீர் வடிப்பதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டேன். இதனாலேயே ஜே. ஆர் ‘இடி அமின்’ என அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவர்.
பணவீக்கத்தின் காரணமாக தொழிலாளர்கள் 300 ரூபா(8 டொலர்) சம்பள உயர்வு கோரியபோது, அரசாங்கம் 100,000 மேற்பட்ட தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. ஊடகங்கள் அச்சுறுத்தப்பட்டு செய்திகளும் தணிக்கைகக்கு உள்ளாக்கப்பட்டன. ‘வுhந வுசரவா’ போன்ற சில பத்திரிகைகள் வெற்றிடங்களுடன் வெளிவந்தன. சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்குப் பச்சைக்கொடி காட்டியவேளையில், மரண தண்டனை வழங்கப்படுவதை அவர் இடைநிறுத்தினார். எனினும், ஜே ஆரினுடைய பிரசார இயந்திரம் அவரை ஆசியாவின் தலைசிறந்த அரசியல்வாதி என்று புகழாரம் சூட்டியது. இதன் பிரதிபலன்கள் வித்தியாசமாக இருந்தன. பாராளுமன்றத்தில் அவர் ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிக்கொண்டிருந்தபோது குண்டு ஒன்று வெடித்தது. அவர் உயிர் தப்பினார். 1987 இல் ஜே ஆர் இந்தியாவுடனான அமைதி உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு அதன் விளைவாக இந்திய இராணுவம் வந்திறங்கியது.
கடைசியில் அவர் போய்விட்டார். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அதிபர் பிறேமதாச ஜே ஆர் உருவாக்கிய பாரங்களை சுமந்தார். அவர் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு உள்நாட்டு யுத்தங்களை எதிர்கொண்டார். ஜேவிபி யின் ஆயுதப் போராட்டத்தை பிறேமதாச அரசாங்கம் 1989 இல் அடக்கியது. கட்சித் தகவல்களின்படி, அரசாங்கம் 100,000 இற்கு மேற்பட்ட அதன் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொன்றுகுவித்தது. அந்த சூழ்நிலையில், அமைச்சரவை அதற்கு இரத்தத்தை விலையாகக் கொடுக்கவேண்டியிருந்தது. அதிபர் பிறேமதாச மற்றும் ஜே ஆரின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் சிலர் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர். இந்தக் குழப்பத்திற்கு அரச பயங்கரவாதத்தின்மீது குற்றஞ் சாட்டவேண்டும். எனது பார்வையில் ரஜீவ் காந்திகூட ஜே ஆர் ஏற்படுத்திய சூழ்நிலையின் பலிக்கடாவே. உத்தியோகபூர்வ தகவல்களின்படி, 26 வருட கால யுத்தத்தில் 80,000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
‘எமக்கு ஒரு சர்வாதிகாரி வேண்டுமா அல்லது சனநாயகம் வேண்டுமா?’ என சிறிலங்கா வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு இரு முறையல்ல, பலமுறை சிந்தித்திருக்க வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் இரத்த ஆறு ஓடுவதும் தொடரும். அரசாங்கம் விருப்பு வாக்கு முறைமையை நீக்குவதாக வாக்குறுதியளித்திருக்கிறது. தற்போதைய முறைமையின்படி, தனக்கு விருப்பமான ஒரு பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதற்குப் பாராளுமன்ற உறுப்பினருக்கு உரிமை உள்ளது. இது இல்லாவிட்டால், கட்சியின் தலைமைப் பீடமே உங்களுக்கான தெரிவுகளை வழங்கும். அது சர்வாதிகார ஆட்சி முறைமையை நோக்கிய ஒரு நகர்வாகும். தசாப்தங்களாகக் கிடைத்த பயங்கர அனுபவங்களுக்குப் பின்னர் மக்கள் சனநாயக சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். சிறந்த ஆட்சி முறைமைக்கு பலமான எதிர்க்கட்சியும் அவசியமாகும்.
மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் முறைமையை ஒழிக்க விரும்பினால் எதிர்க்கட்சிகளும் ஆதரவு வழங்கும் என நான் நம்புகிறேன். நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் முறைமையை ஒழிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருந்தபோதும் சிறிலங்கா அரசதலைவர் சந்திரிகா குமாரதுங்க தனது அதிகாரங்களை இழப்பதற்கு விரும்பவில்லை
நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போதைய சிறிலங்கா அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ”எந்தவழியை” பயன்படுத்தியேனும் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உண்டு. குறிப்பிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்கப்படுவார்கள் என்று கூட அமெரிக்கா உயரதிகாரி ஒருவர் அண்மையில் கருத்துவெளியிட்டிருந்தார். இவ்வாறான பின்னனியில் சிறிலங்கா அரசியலின் உள் நிலமைகள்பற்றி ஆராய்கிறார் நாலக குமாரசிங்க.
‘சிறிலங்காவில் விருப்பு வாக்கு முறைமை மூலம் இறுதியாக இடம்பெறுகின்ற இறுதித் தேர்தல் இதுவாகவே இருக்கும்’, என போக்குவரவுத் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அண்மையில் மகாவலி நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னரே அதன் முடிவை அரசாங்கம் அறிந்துள்ளது என்பதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் ஏப்ரல் 8 ஆம் திகதி அன்று நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்குத் தீர்மானித்திருக்காவிட்டால், தற்போதுள்ள விருப்பு வாக்கு முறைமையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதென்பது அதற்கு சாத்தியமற்றதென அவர்கள் கூறுகின்றனர். அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கு அத்தகைய பெரும்பான்மை அவசியமாகும்.
மகிந்த ராஜபக்ச பதவி ஆசையால் பீடிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அரசதலைவர் தேர்தலில் வெற்றிகொண்ட பின்னர், அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களே பிரதமர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிறிலங்கா அரசதலைவர் தனது மகன் நாமல் ராஜபக்சவை குடும்ப வாரிசாக அரசியலில் அறிமுகம் செய்துள்ளார். நிறைவேற்று அதிகாரமுள்ள அரசதலைவர் முறைமையையும் விருப்பு வாக்கு முறைமையையும் நீக்குவதற்கேற்ற முறையில் அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கே அரசாங்கம் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விரும்புகிறது. ஆளுங் கட்சியின் எல்லா பிசாசுகளும் நிறைவேற்று அதிகாரமுடைய அரச தலைவர் ஊடாகவே வருவதாக வாக்காளர்கள் நம்பவைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவிலுள்ள மக்கள் ஏற்கனவே ராஜபக்சவை ‘இடி அமின்’ என்றும் ‘சர்வாதிகாரி’ என்றும் அழைக்கத் தொடங்கிவிட்டனர். அநேகமாக சர்வாதிகார ஆட்சியின் கொடூரத்தை அவர்கள் உணர்ந்திருக்கக்கூடும். ஆனால் அது இன்னமும் முழுமையாக வெளிக்காட்டப்படவில்லை
கொழும்பு, வாட் பிளேசில் அமைந்துள்ள பிரத்தியேக வாசஸ்தலத்திற்கு முகவரியிட்டு, 1983 இல் சிறிலங்கா அரசதலைவர் ஜெ.ஆர் ஜெயவர்த்தனவுக்கு நான் எழுதிய அநாமதேயக் கடிதத்தில் அவரை இடி அமின்’ என்று குறிப்பிட்டிருந்தேன். உண்மையில் அவர் தேசியம் என்ற ஆடையை அணிந்திருந்த ஒரு சர்வாதிகாரி என்றவகையில், எவருமே இதனை வெளிப்படையாகத் துணிந்திருக்கமாட்டார்கள். ஆச்சரியம் தரும்வகையில், ஒரு வாரத்திற்குப் பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் ‘மக்கள் இப்போது என்னை சர்வாதிகாரி என்று அழைக்கிறார்கள்’, என்று குறிப்பிட்டார்.
ஜே.ஆர் ஜெயவர்த்தன நாடாளுமன்றத்தில் ஐந்திலொரு பெரும்பான்மை பலத்துடன் 1977 இல் ஆட்சிக்கு வந்தபோது, நான் பேராதனை பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். ஜே. ஆரின் ஆதரவாளர்கள் அவரது எதிராளிகளைக் கொன்றும் அவர்களது வீடுகளை எரித்தும் அவரது வெற்றியைக் கொண்டாடினார்கள். அதற்குக் காரணமும் வைத்திருந்தார்கள். 1970 இல் அவருக்கு முன் பதவிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் வலியுறுத்தினார். பிரித்தானிய ஆட்சியிசியாளர்களிடமிருந்து உண்மையான சுதந்திரத்தினை நாட்டுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக நாட்டினது அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவரும் வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பண்டாரநாயக்க பெற்றிருந்தார். இரண்டாவது தடவையாக நாட்டினது பிரதமாராக சிறிமாவோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு வருடத்தின் பின்னர், சிறிமாவோ பண்டாரநாயக்கவினது அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி வெடித்தபோது அவர் தனது இராணுவ இயந்திரத்தினைக் கட்டவிழ்த்துவிட்டார். 17,000 பேர் கொல்லப்பட்டார்கள். 20,000 பேர் கைதுசெய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறகக் கொல்லப்பட்ட மற்றும் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களே. பிரித்தானியர்கள் சிறிலங்காவினை ஆண்ட 150 வருட காலத்தில்கூட இதுபோன்றதொரு படுகொலை இடம்பெற்றதில்லை.
ஊரடங்கு உத்தரவு தொடராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் கிராமங்களுக்கு வரும் பொலிசாரும் இராணுவத்தினரும் சந்தேகத்திற்கிடமாவர்களைக் கொலைசெய்த மற்றும் இழுத்துச்சென்ற அந்தப் பயங்கரமான எனது சிறுவயது அனுபவத்தினை நினைத்துப் பார்க்கிறேன். கிளர்ச்சியாளர்கள் காடுகளுக்குள் சென்று மறைந்துகொள்ள, கிராமங்களில் வசித்த அவர்களது உறவினர்கள் படையினரால் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்களது உடமைகள் எரியூட்டி அழிக்கப்பட்டன. குறிப்பிட்ட சில மக்கள் உயிருடன் எரித்துக் கொலைசெய்யப்பட்டார்கள்.
ஓர் சர்வாதிகாரிபோல நாட்டினை ஆண்ட பண்டாரநாயக்கா
அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்த அந்தக் காலப்பகுதியில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஓர் சர்வாதிகாரி போலவே நாட்டினை ஆண்டுவந்தார். பொதுக்கூட்டங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் என அனைத்துமே தடைசெய்யப்பட்டன. சில ஊடக நிறுவனங்களும் பத்திரிகைகளும் மூடப்பட்டன. நாட்டினது மிகப்பெரிய பத்திரிகை நிறுவனமாக இருந்த ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் அரசுடமை ஆக்கப்பட்டது. ஓர் இராணுவ ஆட்சியின் கீழ் வாழுவதைப் போலவே மக்கள் தங்களது நாட்களை ஓட்டினர். சிறிமாவோ எதனைச் சொல்கிறாரோ அதற்கு ஆமாம் போடுபவர்களாகவே அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். தர்மசிறி பண்டாரநாயக்கா மற்றும் சைமன் நவகத்தகம போன்ற முன்னணி நாடகக் கலைஞர்கள் “ஏக அதிபதி“ மற்றும் ‘சுய பாசா(Suba Yasa)’ போன்ற நாடகங்களை அரங்கேற்றினார்கள்.
எந்தவிதமான மக்கள் ஆணையுமின்றி சிறிமாவோ மேலும் இரண்டு வருடங்களுக்கு ஆட்சியில் தொடர்ந்தார். பெரதெனியா பல்கலைக்கழக மாணவர்களின் மீது பொலிசார் தாக்குதல்களை நடாத்தியதைத் தொடர்ந்து சிறிமாவோவினது ஆட்சி குலைந்துபோனது. இவ்வாறாக ஒரு பேய்க்குணத்தினைத் தன்னகத்தே கொண்டிருந்த சிறிமாவோ, ‘போரற்ற இந்து சமூத்திரப் பிராந்தியம்’ ஏற்படுத்தப்படவேண்டும் என வாதாடினார். சிறிமாவோவின் பிரச்சார இயந்திரங்கள் அவரை ஓர் ‘அமைதியின் தூதுவராகவே’ சித்தரித்தன.
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸ் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னர் அவரது அரசாங்கம் வீழ்ச்சி கண்டது. அத்தகைய கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அதேவேளையில் ‘போர் அற்ற இந்து சமுத்திரத்தை’ உருவாக்கவுள்ளதாக அவர் பிரசாரம் செய்துகொண்டார். அவரது பிரசார இயந்திரம் அவரை ஒரு ‘சமாதான தூதுவராக’ வர்ணித்தது. ‘உக சமாதான தூதுவர்! எங்களின் கொலையாளி!’, பேராதனை பல்கலைக்கழகத்தில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கும்போது, இந்து சமுத்திரம் போரற்ற வலயமாக விளங்கட்டும்’ போன்ற சுலோகங்களை மாணவர்கள் தாங்கிச் சென்றர். எதிர்க் கட்சிகள் அவரது ஆட்சியை ‘எழு வருடங்களுக்குத் தம்மைப் பீடித்த ஒரு பீடையாகவே’ கருதினர்.
ஜே ஆர் தலைமையிலான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்த சந்தர்ப்பத்தை புத்திசாதுரியமாகப் பயன்படுத்தி ‘நீதியானதும் நேர்மையானதுமான ஒரு சமூகத்தை’ உருவாக்குவதாக வாக்குறுதியளித்தது. அவர் அவசரகாலச் சட்டமின்றி சனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று கோரினார். பாராளுமன்றத்தில் ஐந்திலொரு பெம்பான்மையுடன் ஐக்கியதேசியக் கட்சி எதிர்பார்க்காத அளவு வெற்றியைப் பெற்றது. ஆனால் என்ன நடந்தது? தான் நிறைவேற்று அதிகாரமுடைய அரச தலைவராக வரக்கூடிய வகையில் ஜே. ஆர் அரசியலமைப்பை மாற்றி அமைத்தார். மக்கள் அவராவது ஏதாவது செய்யவேண்டும் என எதிர்பார்த்த, சிறிமாவோ பண்டாரநாக்காவினால் உருவாக்கப்பட்ட பொதுமக்களின் உரிமைகள் தொடர்பான சரத்தை அவர் இல்லாது செய்தார். ‘தனது பாராளுமன்றத்தால் ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர எதனையும் செய்ய முடியும்’ என அவர் வீம்புரைத்துக் கொண்டார். ஆனால் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவைக் குறைக்குமாறு எதிர்க் கட்சிகள் அவருக்கு சவால் விடுத்தன.
பண்டாரநாயக்க மற்றும் சேனநாயக்க குடும்ப ஆட்சிகளை அவர் வெறுத்தார். அவருக்கும் தற்போதைய அதிபர் ராஜபக்ச போன்று பதவி ஆசை இருந்தது. அபார வெற்றிக்குப் பின்னரும் அவரது பேச்சுக்களை கேட்குமளவுக்கு மக்களுக்குப் பொறுமை இருக்கவில்லை. ஆனால், பெருமளவு மக்களாணையுடன் வெற்றி பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்தை அமைப்பது என்பதையே அவர் உறுதிப்படுத்திக்கொண்டார். புராதன அரசர்கள் தமது குடிமக்களுக்கு உரையாற்றும் புனித பல் வைக்கப்பட்டிருக்கின்ற பத்திரிப்புவ எனும் இடத்தில் தனது வெற்றி உரையை ஆற்றுவதற்காக அவர் காத்திருந்தார். கண்டியில், வீதிகள் யாவும் அரசாங்கத்தாலும் அதன் ஆதரவாளர்களாலும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. அவரது மனநிலையைப் புரிந்துகொண்ட சில அமைச்சர்கள் அவர் மன்னராக முடிசூடிக் கொள்ளவேண்டும் என ஆலோசனை வழங்கினர். (ராஜபக்சவின் பிரசார இயந்திரமும் சில விடயங்களில் ஜே. ஆர் இனது நடவடிக்கைகளை ஒத்திருந்தன. விடுதலைப்புலிகளை வெற்றிகொண்ட பின்னர், உத்தியோகபூர்வமின்றி அவருக்கு சிறந்த அரசன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவருக்கு ‘மகிந்து VII அரசன்’ என்ற பட்டமும் அவரது ஆதரவாளர்களால் வழங்கப்பட்டது.)
ஜே. ஆர் அரசாங்கத்தை அமைத்த சிறிது காலத்தினுள்ளேயே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டு அவர்களது சொத்துக்களும் எரிக்கப்பட்டன. தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சமும் வன்முறைகளுமே விடுதலைப்புலி பயங்கரவாதத்தைத் தோற்றுவித்த விதைகள். 1982-1984 இல் நான் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராகக் கடமையாற்றினேன். ஜே.ஆர் இனுடைய இராணுவம் எப்படி நடந்துகொண்டது என்பதை நான் அங்கு கண்டேன். எந்தவொரு ஆக்கிரமிப்பு இராணுவத்தையும்விட மோசமாக அவர்கள் நடந்துகொண்டார்கள். இராணுவத் தொடரணிகள் வருகின்றபோது, யாழ்-வவுனியா வீதியில் பயணிக்கின்ற அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிறுத்தத் தவறினால், கீழ்த்தரமான தண்டனைகளைப் பெறவேண்டும். ஒரு தடவை பேருந்து சாரதி ஒருவரை பேருந்திலிருந்து கீழே இழுத்து விழுத்தி பேருந்திலிருந்த மக்களுக்கு முன்னால் இராணுவத்தினர் அடிப்பதைக் கண்டேன். ‘அவன் ஒரு அப்பாவி மனிதன். அவ்வாறு அடிக்காதீர்கள்’, என நான் சிங்களத்தில் கத்தினேன். பின்னர் அந்தப் படையினன் அடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
படைத் தொடரணிகள் வரும்போது நிறுத்தாத வாகனங்களின் கண்ணாடிகளை உடைப்பதற்கென படையினர் எப்போதும் கைகளில் மரக் கட்டைகளை வைத்திருப்பர். 1983 இல் விடுதலைப்புலிகள் ஆயுதத்தைக் கையிலெடுத்தபோது, நாடு தழுவிய ரீதியிலான சமூகக் கலவரத்திற்கு அரசாங்கம் ஆதரவளித்தது. தமிழர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களில் இணைந்துகொண்டனர். தனக்கெதிரான எதிர்ப்பை அடக்குவதற்கு ஜே.ஆர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். சமூக அமைதியையும் தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதையும் வலியுறுத்திய அரசியல் கட்சிகள் வன்முறைக்குத் துணைபோவதாகத் தடை செய்யப்பட்டன. அதேவேளையில், பொன்சேகாவின் விடுதலைக்குக் குரல்கொடுக்கும் மக்களி விடுதலை முன்னணியும்(ஜேவிபி)தலைமறைவாகும் நிலை ஏற்பட்டது. இவ்வாறே ஜே ஆர் இரண்டு உள்நாட்டு யுத்தங்களைத் தோற்றுவித்தார்.
1984 இல் ஒரு நாள் நான் யாழ் நகர மத்தியில் நின்றுகொண்டிருந்தபோது, சிறிலங்கா விமானப்படையினர் மக்களைக் கொன்றுவருவதாக சத்தத்தைக் கேட்டு மக்கள் சிதறி ஓடினர். ஒரு மணிநேர்ததின் பின்னர், சிங்கள ஆசிரியர் ஒருவரின் தாயார், பயத்தால் நடுங்கிக்கொண்டே பாடசாலைக்கு வந்தார். ‘நான் சுண்ணாகம் சந்தையடியில் நின்றிருந்தேன். வான்வழி வந்த படையினர் கண்மூடித் தனமாக மக்கள்மீது தாக்குதல் நடாத்தினர். பலர் கொல்லப்பட்டனர். அவர்களுள் பாடசாலை சிறுவர்களும் அடங்குவர். கர்ப்பிணித் தாய் ஒருவர் மோசமாகக் காயமடைந்துள்ளார்’, என்று கூறினார். அன்று மாலை அரச வானொலியில்: 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது. மறுநாள் யாழ் நகரில் இந்தக் கொலைகளைப் பார்த்து புத்தர் கண்ணீர் வடிப்பதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டேன். இதனாலேயே ஜே. ஆர் ‘இடி அமின்’ என அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவர்.
பணவீக்கத்தின் காரணமாக தொழிலாளர்கள் 300 ரூபா(8 டொலர்) சம்பள உயர்வு கோரியபோது, அரசாங்கம் 100,000 மேற்பட்ட தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கியது. ஊடகங்கள் அச்சுறுத்தப்பட்டு செய்திகளும் தணிக்கைகக்கு உள்ளாக்கப்பட்டன. ‘வுhந வுசரவா’ போன்ற சில பத்திரிகைகள் வெற்றிடங்களுடன் வெளிவந்தன. சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்குப் பச்சைக்கொடி காட்டியவேளையில், மரண தண்டனை வழங்கப்படுவதை அவர் இடைநிறுத்தினார். எனினும், ஜே ஆரினுடைய பிரசார இயந்திரம் அவரை ஆசியாவின் தலைசிறந்த அரசியல்வாதி என்று புகழாரம் சூட்டியது. இதன் பிரதிபலன்கள் வித்தியாசமாக இருந்தன. பாராளுமன்றத்தில் அவர் ஒரு கூட்டத்திற்குத் தலைமை தாங்கிக்கொண்டிருந்தபோது குண்டு ஒன்று வெடித்தது. அவர் உயிர் தப்பினார். 1987 இல் ஜே ஆர் இந்தியாவுடனான அமைதி உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு அதன் விளைவாக இந்திய இராணுவம் வந்திறங்கியது.
கடைசியில் அவர் போய்விட்டார். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த அதிபர் பிறேமதாச ஜே ஆர் உருவாக்கிய பாரங்களை சுமந்தார். அவர் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு உள்நாட்டு யுத்தங்களை எதிர்கொண்டார். ஜேவிபி யின் ஆயுதப் போராட்டத்தை பிறேமதாச அரசாங்கம் 1989 இல் அடக்கியது. கட்சித் தகவல்களின்படி, அரசாங்கம் 100,000 இற்கு மேற்பட்ட அதன் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொன்றுகுவித்தது. அந்த சூழ்நிலையில், அமைச்சரவை அதற்கு இரத்தத்தை விலையாகக் கொடுக்கவேண்டியிருந்தது. அதிபர் பிறேமதாச மற்றும் ஜே ஆரின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள் சிலர் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டனர். இந்தக் குழப்பத்திற்கு அரச பயங்கரவாதத்தின்மீது குற்றஞ் சாட்டவேண்டும். எனது பார்வையில் ரஜீவ் காந்திகூட ஜே ஆர் ஏற்படுத்திய சூழ்நிலையின் பலிக்கடாவே. உத்தியோகபூர்வ தகவல்களின்படி, 26 வருட கால யுத்தத்தில் 80,000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
‘எமக்கு ஒரு சர்வாதிகாரி வேண்டுமா அல்லது சனநாயகம் வேண்டுமா?’ என சிறிலங்கா வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு இரு முறையல்ல, பலமுறை சிந்தித்திருக்க வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் இரத்த ஆறு ஓடுவதும் தொடரும். அரசாங்கம் விருப்பு வாக்கு முறைமையை நீக்குவதாக வாக்குறுதியளித்திருக்கிறது. தற்போதைய முறைமையின்படி, தனக்கு விருப்பமான ஒரு பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதற்குப் பாராளுமன்ற உறுப்பினருக்கு உரிமை உள்ளது. இது இல்லாவிட்டால், கட்சியின் தலைமைப் பீடமே உங்களுக்கான தெரிவுகளை வழங்கும். அது சர்வாதிகார ஆட்சி முறைமையை நோக்கிய ஒரு நகர்வாகும். தசாப்தங்களாகக் கிடைத்த பயங்கர அனுபவங்களுக்குப் பின்னர் மக்கள் சனநாயக சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். சிறந்த ஆட்சி முறைமைக்கு பலமான எதிர்க்கட்சியும் அவசியமாகும்.
மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் முறைமையை ஒழிக்க விரும்பினால் எதிர்க்கட்சிகளும் ஆதரவு வழங்கும் என நான் நம்புகிறேன். நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் முறைமையை ஒழிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருந்தபோதும் சிறிலங்கா அரசதலைவர் சந்திரிகா குமாரதுங்க தனது அதிகாரங்களை இழப்பதற்கு விரும்பவில்லை
Wednesday, April 14, 2010
தமிழ்ப்பெயர்க் கையேடு
எமது மக்கள் பேசும்பொழுதும் எழுதும்பொழுதும் பயன்படுத்துகின்ற சொற்களிற் கணிசமானவை தமிழ்மொழி அல்லாத பிறமொழிச் சொற்களாக இருந்து வருவது போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 நூற்றுக்கூறு பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன.
வரலாற்று ஆய்வாளர் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது.
நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அழகான தமிழ்ப்பெயர்கள் பண்டைத் தமிழ் மன்னரின்் பெயர்களாக இருந்தன.
பிற்காலத்தில் ஆரியச் செல்வாக்கிற்குட்பட்டிருந்த தமிழ் மன்னர் இராசராசன், இராசேந்திரன், குலசேகரன், இராசராசேந்திரன், சுந்தரபாண்டியன் என்பன போன்ற வடமொழிப்பெயர்களைக் கொண்டிருந்தனர். இக்காலத்திலுங்கூடத் தமிழர் இட்டு வழங்கும் பெயர்களை வைத்து அவர்் தமிழரா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது.
எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும். தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு நூற்றுக்கூறுதானும் பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுழிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருளை உணர்ந்திலர்.
அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவதுங் காண்க.
(1) அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.
(2) தூஷpகை என்பது கண்ணிலிருந்து வெளிப்படும் பீளையைக் குறிக்கும். தூஷpத்தல் திட்டுதலைக் குறிக்கும். தூஷணம் இழிமொழியாகும். தூஷpகை, தூஷpத்தல், தூஷணம் ஆகிய சொற்களில் ஒன்றின் வழியாகவே தூஷpகா (தூசிகா) என்ற சொல் பிறக்கிறது.
(3) வாசுகி என்னும் வடசொல் வடமொழித் தொன்மங்களிற் (புராணங்களில்) கூறப்படும் பாம்பொன்றின் பெயராகும். வா என்ற தமிழ்ச்சொல்லும் நுகர் என்று பொருள் தரும் சுகி என்ற வடசொல்லும் சேர்ந்த புணர்மொழியாகவும் இதனைக்கொள்ளலாம். அவ்விடத்துப் பெண்களை இழிவுபடுத்தும் பொருள் தருதலைக் காணலாம்.
(4) மகிஷம் என்ற சொல்லின் வழியாக வருவதே மகிசன் என்ற பெயராகும். மகிஷம் என்பது எருமை எனப்பொருள்படும்.
(5) லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர். அமிர்தலிங்கம், சொர்ணலிங்கம், சொக்கலிங்கம், மகாலிங்கம், அன்னலிங்கம், கணேசலிங்கம் என்பன அவற்றுட் சிலவாம்.
பொருளை விளங்கிக் கொள்ளாது பெயரிடுதல். (எ.கா.) கறுப்பன், அடியான் எனத் தமிழிற் பெயரிடப்பின்னிற்பவர்் அதே பொருள் தரும் கிருஸ்ணன், தாஸ் என்ற வடமொழிப்பெயர்களை விரும்பி இடுவதோடு தமிழ் எழுத்தொலி மரபுகளையும் மதிக்கத் தவறிவிடுகின்றனர்.
தமிழ் வடமொழி
கருங்குழலி கிருஸ்ணவேணி
காரரசி கிருஸ்ணராணி
காரரசன் கிருஸ்ணராசா
பொன்னடியான் கனகதாஸ்
ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதித் தமிழொலி மரபை அழிக்கின்ற பெயர்களை வைப்பவரும் உளர். (எ. கா.) ஜனகன், ஜனா, ரமேஸ், ரதி, லஷ்மன், றஞ்சன், றஞ்ஜினி, ஸ்ரெலா, ஸ்கந்தராசா, ஹம்ஷன், லஷ்மி, புஸ்பா, சதீஸ்.
ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதியும் தமிழரென இனங் காட்டக் கூடாதெனவேண்டியுஞ் சிலர் பெயர் வைப்பதுண்டு. (எ. கா.) டிவகலாலா, கனகரட்ண, இந்திரபாலா, ஹரிச்சந்திரா,
ஒலிப்பு நயமுள்ளவையெனக்கருதியோ ஆகூழெண் (அதிட்ட எண்) நயம் கருதியோ எம்மவரால் இடப்படும் பொருளற்ற பெயர்களிற் சில: சுவீறஜன், லிபீசன், கரிஸ், டிலக்ஷன், டிலான், டிலானி.
பொருள்களையோ தொழில்களையோ அடிப்படையாகக் கொண்ட பெயர்களைச் சூட உளங்கொள்ளாதவரும் பிறமொழி நயப்பாளரும், பொருளற்ற பெயர்களைச் சூடிக்கொள்பவராயுமுள்ள தமிழர், பிறமொழியாளர் பலர் தமது பெயர்களைப் பின்வருமாறு இட்டு வழங்குதலைக் காண்கிலர் போலும்.
CHRIS SILVERWOOD - (SILVER- வெள்ளி. WOOD- மரம்)
இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர் -1996 - 97.
TIGER WOOD - (TIGER - புலி. WOOD - மரம்)
அமெரிக்கக் கோல்வ் விளையாட்டு வீரர் -1997.
LIANE WINTER - (WINTER - குளிர்காலம்)
செர்மனிய மரதன் ஓட்ட வீராங்கனை -1975.்
DR. LE. DE. FOREST - (FOREST - காடு)
FILL எனப்படும் இசை ஒலியை கண்டுபிடித்த அமெரிக்கர். 1923
ALEXANDER GRAHAM BELL - (BELL - மணி)
தொலைபேசியைக் கண்டு பிடித்த அமெரிக்கர் - 1876.
COLT - (COLT - ஆண்குதிரைக்குட்டி)
ஒரு வகை றிவோல்வரைக் கண்டுபிடித்த அமெரிக்கர் - 1837.
ADAM SMITH - (SMITH - கொற்றொழிலாளி)
பழம் பெரும் பொருளியலறிஞர்.
GARY BECKER - (BECK - மலையருவி)
1992 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
SIR RICHARD STONE - (STONE - கல்)
1984 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர்.
FREDERICK NORTH - (NORTH - வடக்கு)
இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1798-1805.
SIR ROBERT BROWNRIG - (BROWN - மண்நிறம்)
இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1812-1820
STERN SCOT GORDON BROWN -( BROWN- மண்நிறம்)
இங்கிலாந்தின் நிதியமைச்சர் - 1997.
ROBIN COOK - (ROBIN - ஒருவகைப் பறவை.
COOK - சமையலாளர்) - இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் - 1997.
DR. LIAM FOX - (FOX - நரி)
இங்கிலாந்தின் வெளியுறவுத் துறைத் துணைச்செயலர் - 1997.
மேலும் சில பெயர்கள் :-
ONION, SANDS, FIELD, BLACK, JUNGLE, BEANS, BRIDGE, BAMBOO, HOLDER
பொருள்புரியாது வேற்று மொழிச் சொற்களைப் பெயராகக் கொள்ளும்போது எழும் இடர்களை விளக்க மிகச் சில பெயர்களையே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். தமிழரால் இட்டு வழங்கப்படும் பெயர்களில் உள்ள இத்தகைய வழுக்களை வரிசைப்படுத்தின் அதுவே ஒரு நூலாக விரியும்.
தமிழர் தமிழ்மொழியிலே தம் பெயர்களைச் சூட்டிக்கொள்வதற்கு வேண்டிய தமிழ்ப்பெயர்கள் போதா என்ற குறையைப் போக்கும் பொருட்டும் அறியாமையினாலே பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப்பெயர்களென மயங்கிச் சூட்டிக்கொள்ளும் எம்மவர்க்குத் தமிழ்ப்பெயர்களை அடையாளங்காட்டும் பொருட்்டும் தமிழ்ப் பெயர்ப்பட்டியலை ஆக்கும் முயற்சியில் இறங்கினோம்.
சங்க இலக்கியங்களிலும், நடைமுறைவழக்கிலும் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்ப்பெயர்களையும் வழக்கிழந்துள்ள தமிழ்ப்பெயர்களையும் சங்க இலக்கியங்களிலிருந்தும் பல்வேறு அகரமுதலிகளிலிருந்தும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளோம். மேலும், கூடுதலான பெயர்களை ஆக்கும் பொருட்டு, பொருள் பொதிந்த பொருத்தமான சொற்களை முன்னும் பின்னும் ஒட்டிப் பல பெயர்களை ஆக்கியுள்ளோம்.
முன்னொட்டுகளாகக் கையாளப்பட்ட சொற்களை அகர வரிசை ஒழுங்கில் நிறுத்தியும் அவற்றுக்கான பொருள்களை அவ்வவ்விடங்களிற் குறித்தும் அவற்றின் கீழ், பெயர்களை அகரவரிசை ஒழுங்கில் அமைத்துமுள்ளோம்.
பின் மொழிகளாயுள்ள சொற்களுக்கான பொருள்களைப் பட்டியலாக்கி அவ்வப்பாற் பெயர்ப்பட்டியலின் இறுதியில் இணைத்துள்ளோம்.
மக்கட்பெயர் அகரவரிசை, நடைமுறைத் தமிழ் வழிகாட்டி, தொடரியங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து நான்காவதாக, ' தமிழ்ப்பெயர்க் கையேடு" - மக்கட்பெயர் 46000 - என்ற இக்கையேட்டை வெளியிடுகிறோம். இவ்வேடு 25இ000 பெண்பாற் பெயர்களையும் 21000 ஆண்பாற் பெயர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இக் கையேட்டிற்கொடுக்கப்பட்டுள்ள முன்மொழி, பின்மொழிகளைக்கொண்டு பொருள் பொதிந்தனவும் வழுவற்றனவும் ஒலிநயமுடையனவுமான அனைத்துப் பெயர்களையும் நாம் ஆக்கவில்லை. ஆகவே, அவ்வாறு செய்யவல்லார் முன்மொழி பின்மொழிகளைப் பொருந்தியவாறு இணைத்து மேலும் பல பெயர்களை ஆக்கிக் கொள்வாரென நம்புகின்றோம்.
தமிழர் ஒவ்வொருவரும் தமிழ்ப்பெயரை இடுவதனூடாகத் தமிழினத்தின் தனித்தன்மை, சிறப்பு என்பவற்றைப் பேணமுடியும்.
இப்பெயர்கள் மக்கள் வழக்கில் வருகின்ற பொழுதே எமது இவ் வருஞ்செயல் பயன்விளைப்பதாகுமென நம்புகிறோம். 'குற்றம் களைந்து குணம் நாடிக் கொள்வதே கற்றறிந்த மாந்தர் கடன்" என்பதற்கிணங்க இவ் வேட்டின்பால் வழுக்கள் காணப்படுமாயின் அவற்றைப் பொறுத்தருள வேண்டுவதோடு எமக்குச் சுட்டிக் காட்டவும் வேண்டுகிறோம்.
தமிழ் வளர்ச்சிக் கழகம் -(23 - 06 - 1997 )
தமிழ் மக்கட்பெயர் -பெண்பெயர்
[அ(1,2)] [ஆ] [இ] [ஈ] [உ] [ஊ] [எ] [ஏ] [ஜ] [ஒ] [ஓ]
[க] [கா] [கி] [கு] [கூ] [கே] [கை] [கொ] [கோ]
[ச] [சா] [சி] [சீ] [சு] [சூ] [செ] [சே] [சொ] [சோ]
[ஞா] [த] [தா] [தி] [தீ] [து] [தூ] [தெ] [தே] [தை] [தொ] [தோ]
[ந] [நா] [நி] [நீ] [நு] [நெ] [நே] [நொ]
[ப] [பா] [பி] [பீ] [பு] [பூ] [பெ] [பே] [பை] [பொ] [போ]
[ம] [மா] [மி] [மீ] [மு] [மூ] [மெ] [மே] [மை] [மொ] [மோ] [மெள]
[யா] [வ] [வா] [வி] [வீ] [வெ] [வே] [வை ]
[பொதுவானவை]
தமிழ் மக்கட்பெயர் -ஆண்பெயர்
[அ ][ஆ] [இ] [ஈ] [உ] [ஊ] [எ] [ஏ] [ஜ] [ஒ] [ஓ ]
[க] [கா] [கி] [கீ] [கு] [கூ] [கெ] [கே] [கை] [கொ] [கோ]
[ச] [சா] [சி] [சீ] [சு] [சூ] [செ] [சே] [சை] [சொ] [சோ]
[ஞா] [த] [தா] [தி] [தீ] [து] [தூ] [தெ] [தே] [தை] [தொ] [தோ]
[ந] [நா] [நி] [நீ] [நு] [நூ] [நெ] [நே] [நை] [நொ] [நோ]
[ப] [பா] [பி] [பீ] [பு] [பூ] [பெ] [பே] [பை] [பொ] [போ]
[ம] [மா] [மி] [மீ] [மு] [மூ] [மெ] [மே] [மை] [மொ] [மோ]
[யா] [வ] [வா] [வி] [வீ] [வெ] [வே] [வை ]
[பொதுவானவை]
நன்றி
வரலாற்று ஆய்வாளர் ஊரின் பெயரையும் ஆளின் பெயரையுங் கொண்டு தொடர்புடைய நாட்டையோ இனத்தையோ துணிகின்ற தன்மை வழக்கிலுள்ளது. சங்ககாலத்தின் பின் தமிழகத்தையாண்ட மன்னரிற் பெரும்பாலோரின் பெயர்களைக் கொண்டு அவர் தமிழரா அல்லரா என உறுதிசெய்யமுடியாதுள்ளது.
நெடுஞ்செழியன், அறிவுடைநம்பி, இரும்பொறை, செம்பியன், திருமாறன், திருமாவளவன், கரிகாலன், செங்குட்டுவன், பெருவழுதி இன்னோரன்ன அழகான தமிழ்ப்பெயர்கள் பண்டைத் தமிழ் மன்னரின்் பெயர்களாக இருந்தன.
பிற்காலத்தில் ஆரியச் செல்வாக்கிற்குட்பட்டிருந்த தமிழ் மன்னர் இராசராசன், இராசேந்திரன், குலசேகரன், இராசராசேந்திரன், சுந்தரபாண்டியன் என்பன போன்ற வடமொழிப்பெயர்களைக் கொண்டிருந்தனர். இக்காலத்திலுங்கூடத் தமிழர் இட்டு வழங்கும் பெயர்களை வைத்து அவர்் தமிழரா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது.
எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும். தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு நூற்றுக்கூறுதானும் பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுழிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருளை உணர்ந்திலர்.
அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவதுங் காண்க.
(1) அபர்ணா என்பது பர்ணம் என்பதன் எதிர்மறை. பர்ணம் என்பது இலைதழைகளாலான ஆடையைக் குறிக்கும். எனவே அபர்ணா என்ற பெயர் ஆடையற்றவள் என்ற பொருள் தருதல் காண்க.
(2) தூஷpகை என்பது கண்ணிலிருந்து வெளிப்படும் பீளையைக் குறிக்கும். தூஷpத்தல் திட்டுதலைக் குறிக்கும். தூஷணம் இழிமொழியாகும். தூஷpகை, தூஷpத்தல், தூஷணம் ஆகிய சொற்களில் ஒன்றின் வழியாகவே தூஷpகா (தூசிகா) என்ற சொல் பிறக்கிறது.
(3) வாசுகி என்னும் வடசொல் வடமொழித் தொன்மங்களிற் (புராணங்களில்) கூறப்படும் பாம்பொன்றின் பெயராகும். வா என்ற தமிழ்ச்சொல்லும் நுகர் என்று பொருள் தரும் சுகி என்ற வடசொல்லும் சேர்ந்த புணர்மொழியாகவும் இதனைக்கொள்ளலாம். அவ்விடத்துப் பெண்களை இழிவுபடுத்தும் பொருள் தருதலைக் காணலாம்.
(4) மகிஷம் என்ற சொல்லின் வழியாக வருவதே மகிசன் என்ற பெயராகும். மகிஷம் என்பது எருமை எனப்பொருள்படும்.
(5) லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும். இதனைப் பல்வேறு அடைமொழிகளுடன் சேர்த்து அழகான பெயர்களெனக் கருதித் தமிழர் தமக்கிட்டுக் கொள்கின்றனர். அமிர்தலிங்கம், சொர்ணலிங்கம், சொக்கலிங்கம், மகாலிங்கம், அன்னலிங்கம், கணேசலிங்கம் என்பன அவற்றுட் சிலவாம்.
பொருளை விளங்கிக் கொள்ளாது பெயரிடுதல். (எ.கா.) கறுப்பன், அடியான் எனத் தமிழிற் பெயரிடப்பின்னிற்பவர்் அதே பொருள் தரும் கிருஸ்ணன், தாஸ் என்ற வடமொழிப்பெயர்களை விரும்பி இடுவதோடு தமிழ் எழுத்தொலி மரபுகளையும் மதிக்கத் தவறிவிடுகின்றனர்.
தமிழ் வடமொழி
கருங்குழலி கிருஸ்ணவேணி
காரரசி கிருஸ்ணராணி
காரரசன் கிருஸ்ணராசா
பொன்னடியான் கனகதாஸ்
ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதித் தமிழொலி மரபை அழிக்கின்ற பெயர்களை வைப்பவரும் உளர். (எ. கா.) ஜனகன், ஜனா, ரமேஸ், ரதி, லஷ்மன், றஞ்சன், றஞ்ஜினி, ஸ்ரெலா, ஸ்கந்தராசா, ஹம்ஷன், லஷ்மி, புஸ்பா, சதீஸ்.
ஒலிப்பு நயமுள்ளவையெனக் கருதியும் தமிழரென இனங் காட்டக் கூடாதெனவேண்டியுஞ் சிலர் பெயர் வைப்பதுண்டு. (எ. கா.) டிவகலாலா, கனகரட்ண, இந்திரபாலா, ஹரிச்சந்திரா,
ஒலிப்பு நயமுள்ளவையெனக்கருதியோ ஆகூழெண் (அதிட்ட எண்) நயம் கருதியோ எம்மவரால் இடப்படும் பொருளற்ற பெயர்களிற் சில: சுவீறஜன், லிபீசன், கரிஸ், டிலக்ஷன், டிலான், டிலானி.
பொருள்களையோ தொழில்களையோ அடிப்படையாகக் கொண்ட பெயர்களைச் சூட உளங்கொள்ளாதவரும் பிறமொழி நயப்பாளரும், பொருளற்ற பெயர்களைச் சூடிக்கொள்பவராயுமுள்ள தமிழர், பிறமொழியாளர் பலர் தமது பெயர்களைப் பின்வருமாறு இட்டு வழங்குதலைக் காண்கிலர் போலும்.
CHRIS SILVERWOOD - (SILVER- வெள்ளி. WOOD- மரம்)
இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர் -1996 - 97.
TIGER WOOD - (TIGER - புலி. WOOD - மரம்)
அமெரிக்கக் கோல்வ் விளையாட்டு வீரர் -1997.
LIANE WINTER - (WINTER - குளிர்காலம்)
செர்மனிய மரதன் ஓட்ட வீராங்கனை -1975.்
DR. LE. DE. FOREST - (FOREST - காடு)
FILL எனப்படும் இசை ஒலியை கண்டுபிடித்த அமெரிக்கர். 1923
ALEXANDER GRAHAM BELL - (BELL - மணி)
தொலைபேசியைக் கண்டு பிடித்த அமெரிக்கர் - 1876.
COLT - (COLT - ஆண்குதிரைக்குட்டி)
ஒரு வகை றிவோல்வரைக் கண்டுபிடித்த அமெரிக்கர் - 1837.
ADAM SMITH - (SMITH - கொற்றொழிலாளி)
பழம் பெரும் பொருளியலறிஞர்.
GARY BECKER - (BECK - மலையருவி)
1992 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
SIR RICHARD STONE - (STONE - கல்)
1984 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர்.
FREDERICK NORTH - (NORTH - வடக்கு)
இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1798-1805.
SIR ROBERT BROWNRIG - (BROWN - மண்நிறம்)
இலங்கைக்கான இங்கிலாந்தின் ஆளுநர் 1812-1820
STERN SCOT GORDON BROWN -( BROWN- மண்நிறம்)
இங்கிலாந்தின் நிதியமைச்சர் - 1997.
ROBIN COOK - (ROBIN - ஒருவகைப் பறவை.
COOK - சமையலாளர்) - இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் - 1997.
DR. LIAM FOX - (FOX - நரி)
இங்கிலாந்தின் வெளியுறவுத் துறைத் துணைச்செயலர் - 1997.
மேலும் சில பெயர்கள் :-
ONION, SANDS, FIELD, BLACK, JUNGLE, BEANS, BRIDGE, BAMBOO, HOLDER
பொருள்புரியாது வேற்று மொழிச் சொற்களைப் பெயராகக் கொள்ளும்போது எழும் இடர்களை விளக்க மிகச் சில பெயர்களையே நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். தமிழரால் இட்டு வழங்கப்படும் பெயர்களில் உள்ள இத்தகைய வழுக்களை வரிசைப்படுத்தின் அதுவே ஒரு நூலாக விரியும்.
தமிழர் தமிழ்மொழியிலே தம் பெயர்களைச் சூட்டிக்கொள்வதற்கு வேண்டிய தமிழ்ப்பெயர்கள் போதா என்ற குறையைப் போக்கும் பொருட்டும் அறியாமையினாலே பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப்பெயர்களென மயங்கிச் சூட்டிக்கொள்ளும் எம்மவர்க்குத் தமிழ்ப்பெயர்களை அடையாளங்காட்டும் பொருட்்டும் தமிழ்ப் பெயர்ப்பட்டியலை ஆக்கும் முயற்சியில் இறங்கினோம்.
சங்க இலக்கியங்களிலும், நடைமுறைவழக்கிலும் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்ப்பெயர்களையும் வழக்கிழந்துள்ள தமிழ்ப்பெயர்களையும் சங்க இலக்கியங்களிலிருந்தும் பல்வேறு அகரமுதலிகளிலிருந்தும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளோம். மேலும், கூடுதலான பெயர்களை ஆக்கும் பொருட்டு, பொருள் பொதிந்த பொருத்தமான சொற்களை முன்னும் பின்னும் ஒட்டிப் பல பெயர்களை ஆக்கியுள்ளோம்.
முன்னொட்டுகளாகக் கையாளப்பட்ட சொற்களை அகர வரிசை ஒழுங்கில் நிறுத்தியும் அவற்றுக்கான பொருள்களை அவ்வவ்விடங்களிற் குறித்தும் அவற்றின் கீழ், பெயர்களை அகரவரிசை ஒழுங்கில் அமைத்துமுள்ளோம்.
பின் மொழிகளாயுள்ள சொற்களுக்கான பொருள்களைப் பட்டியலாக்கி அவ்வப்பாற் பெயர்ப்பட்டியலின் இறுதியில் இணைத்துள்ளோம்.
மக்கட்பெயர் அகரவரிசை, நடைமுறைத் தமிழ் வழிகாட்டி, தொடரியங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து நான்காவதாக, ' தமிழ்ப்பெயர்க் கையேடு" - மக்கட்பெயர் 46000 - என்ற இக்கையேட்டை வெளியிடுகிறோம். இவ்வேடு 25இ000 பெண்பாற் பெயர்களையும் 21000 ஆண்பாற் பெயர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இக் கையேட்டிற்கொடுக்கப்பட்டுள்ள முன்மொழி, பின்மொழிகளைக்கொண்டு பொருள் பொதிந்தனவும் வழுவற்றனவும் ஒலிநயமுடையனவுமான அனைத்துப் பெயர்களையும் நாம் ஆக்கவில்லை. ஆகவே, அவ்வாறு செய்யவல்லார் முன்மொழி பின்மொழிகளைப் பொருந்தியவாறு இணைத்து மேலும் பல பெயர்களை ஆக்கிக் கொள்வாரென நம்புகின்றோம்.
தமிழர் ஒவ்வொருவரும் தமிழ்ப்பெயரை இடுவதனூடாகத் தமிழினத்தின் தனித்தன்மை, சிறப்பு என்பவற்றைப் பேணமுடியும்.
இப்பெயர்கள் மக்கள் வழக்கில் வருகின்ற பொழுதே எமது இவ் வருஞ்செயல் பயன்விளைப்பதாகுமென நம்புகிறோம். 'குற்றம் களைந்து குணம் நாடிக் கொள்வதே கற்றறிந்த மாந்தர் கடன்" என்பதற்கிணங்க இவ் வேட்டின்பால் வழுக்கள் காணப்படுமாயின் அவற்றைப் பொறுத்தருள வேண்டுவதோடு எமக்குச் சுட்டிக் காட்டவும் வேண்டுகிறோம்.
தமிழ் வளர்ச்சிக் கழகம் -(23 - 06 - 1997 )
தமிழ் மக்கட்பெயர் -பெண்பெயர்
[அ(1,2)] [ஆ] [இ] [ஈ] [உ] [ஊ] [எ] [ஏ] [ஜ] [ஒ] [ஓ]
[க] [கா] [கி] [கு] [கூ] [கே] [கை] [கொ] [கோ]
[ச] [சா] [சி] [சீ] [சு] [சூ] [செ] [சே] [சொ] [சோ]
[ஞா] [த] [தா] [தி] [தீ] [து] [தூ] [தெ] [தே] [தை] [தொ] [தோ]
[ந] [நா] [நி] [நீ] [நு] [நெ] [நே] [நொ]
[ப] [பா] [பி] [பீ] [பு] [பூ] [பெ] [பே] [பை] [பொ] [போ]
[ம] [மா] [மி] [மீ] [மு] [மூ] [மெ] [மே] [மை] [மொ] [மோ] [மெள]
[யா] [வ] [வா] [வி] [வீ] [வெ] [வே] [வை ]
[பொதுவானவை]
தமிழ் மக்கட்பெயர் -ஆண்பெயர்
[அ ][ஆ] [இ] [ஈ] [உ] [ஊ] [எ] [ஏ] [ஜ] [ஒ] [ஓ ]
[க] [கா] [கி] [கீ] [கு] [கூ] [கெ] [கே] [கை] [கொ] [கோ]
[ச] [சா] [சி] [சீ] [சு] [சூ] [செ] [சே] [சை] [சொ] [சோ]
[ஞா] [த] [தா] [தி] [தீ] [து] [தூ] [தெ] [தே] [தை] [தொ] [தோ]
[ந] [நா] [நி] [நீ] [நு] [நூ] [நெ] [நே] [நை] [நொ] [நோ]
[ப] [பா] [பி] [பீ] [பு] [பூ] [பெ] [பே] [பை] [பொ] [போ]
[ம] [மா] [மி] [மீ] [மு] [மூ] [மெ] [மே] [மை] [மொ] [மோ]
[யா] [வ] [வா] [வி] [வீ] [வெ] [வே] [வை ]
[பொதுவானவை]
நன்றி
தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் ...
எல்லோருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழரின் சிறப்புக்குச் சித்திரைத் திருநாள் சிறந்த எடுத்துக் காட்டாகும். உறவுகள் அனைவருக்கும் என் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
Subscribe to:
Posts (Atom)